இந்தியா

ஒலிம்பிக்ஸ்: இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை தகுதிநீக்கம்

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிச்சுற்றிற்கு தேர்வாகியிருந்தார். 50 கிலோ எடை பிரிவில் விளையாடி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவரது உடல்

வங்காளதேசத்திலிருந்து 205 பயணிகள் இந்தியா வந்தனர்

வங்காளதேசத்தில் கலவரம் வெடித்து வரும் நிலையில், ஏர் இந்தியாவின் சிறப்பு விமானத்தில் தலைநகரம் “தாக்க”வில் இருந்து டெல்லிக்கு 205 பயணிகள் இன்று பகல் வந்து சேர்ந்தனர். இதில்

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியா

இந்திய வரலாற்றில் முதல்முறையாக பெண்கள் குத்துச்சந்டையில் இந்திய வீராங்கனை வினீஷ் போகட் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தியா 3 வெண்கலங்கள் வென்றுள்ள நிலையில் இன்று பலு தூக்குதல், பாய்மரப்படகு,

ஆகஸ்ட் 7 : தேசிய கைத்தறி தினம்

ஆகஸ்ட் 7 -ம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கைத்தறி தொழிலாளர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். புது டெல்லியில்

வங்காள தேசத்தில் பிரதமர் ராஜினாமா : ராணுவ ஆட்சி அமல்

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க இருப்பதாக அரசு அறிவித்ததை தொடர்ந்து

இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் :  8 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் கடந்த 31 -ம் தேதி பெய்த கன மழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அப்பகுதியில் கனமழையால் 8 பேர் பலியான

ஸ்பேஸ் எக்ஸ் : 2 இஸ்ரோ   விஞ்ஞானிகள் தேர்வு

ஆக்சியம் ஸ்பைஸ் என்ற நிறுவனம் மற்றும் நாசா இடையேயான திட்டம் மூலம் “ஸ்பேஸ் எக்ஸ்” ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவிருக்கிறது . 2 ஆயிரம் மணி

வயநாடு நிலச்சரிவு : மாநில பேரிடராக அறிவிப்பு

இந்தியா கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை மாதம் 30 -ம் தேதி நடந்த நிலச்சரிவில் பல கிராமங்கள் உருகுலைந்தன. ஜி.ப்.ஸ், ரேடார் தொழில்நுட்பம், மோப்ப நாய்கள் ஆகியவற்றைப்