அரசு பள்ளிகளில் விரைவில் கண்காணிப்பு கேமரா: பள்ளி கல்வித்துறை தகவல்
நவம்பர் 6, வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த மாதம் 15ம் தேதி பயிற்சிக்காக வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர், மாணவிகளிடம் சில்மிஷம்
நவம்பர் 6, வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த மாதம் 15ம் தேதி பயிற்சிக்காக வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர், மாணவிகளிடம் சில்மிஷம்
தமிழகத்தில் தனியார் பால் விலை இன்று (வியாழக்கிழமை) முதல் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்கு தினமும் 1½ கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது.
நவம்பர் 5, அந்தமான் அருகே வங்கக் கடலில் புதிய புயல் அஷோபா உருவாகிறது. அது தீவிரப்புயலாக மாறும் நிலைஉள்ளது என்று புயல் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. அந்தமான்
நவம்பர் 4, இத்தாலியைச் சேர்ந்த கோஸ்ட்டா கான்கார்டியா என்ற சொகுசுக் கப்பல் கடந்த 13-01-2012 அன்று இத்தாலியின் பிரபல சுற்றுலாத்தலமான ஐஸோலா டெல் கிக்லியோ தீவையொட்டிய கடற்பகுதியில் ஒரு
நவம்பர் 4, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் கிடைத்த ரூ.15 லட்சம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழகத்திற்கான தேசிய தரநிர்ணய குழுவினர் அடுத்த
நவம்பர் 4, சபரிமலை தரிசனத்திற்கு வரும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் கண்டிப்பாக புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையுடன் வரவேண்டும் என்று திருவிதாங்கூர்
நவம்பர் 3, தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முன்பு பலத்த மழை பெய்தது. தீபாவளிக்கு பிறகு மழை பெய்யவில்லை. ஆனாலும் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. இந்த
நவம்பர் 3, நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குடிநீர் ஏரி பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்து இருக்கிறது. புழல் ஏரி நீர்பிடிப்பு
நவம்பர் 1, தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தருகிற வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கி பெய்து வருகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் மட்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
அக்டோபர் 31, தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தில் தண்டவாளம் சேதப்படுத்தப்பட்டதால், அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை