இந்தியா

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட கறுப்பு பணம் : 600 பேர் அடங்கிய பட்டியல் இன்று தாக்கல்

அக்டோபர், 29, வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ள 600 பேரின் பெயர் பட்டியலை மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளது. கறுப்பு பணம் தொடர்பான

கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் முழுவிவரத்தை வெளியிட ஆணை

அக்டோபர் 28, கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் பட்டிலை நாளைக்குள் முழுவமையாக வெளியிட வேண்டும், என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் மூவரின் பெயரை வெளியிட்டது மத்திய அரசு

அக்டோபர் 27, சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் வைத்துள்ளவர்களின் பட்டயலில் முதற்கட்டமாக மூவரின் பெயரை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கறுப்பு பணம் வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ள மூவருமே வட

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய 3 பேர் விவரங்கள் இன்று வெளியீடு..?

அக்டோபர் 27, வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்களில் 3 பேர் குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் பரவுகிறது டெங்கு காய்ச்சல்

அக்டோபர் 25, சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 10 பேர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து

சென்னை விமான நிலையத்தில் 28-வது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்தது

அக்டோபர், 25 சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டன. 2 ஆண்டுகளாக புதிய உள்நாட்டு

சென்னையில் வெளுத்துகட்டும் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அக்டோபர், 24 சென்னையில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் விட்டு விட்டு

பருவமழை சேதங்களை உடனுக்குடன் சீரமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

வடகிழக்கு பருவமழையினால் நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் சாய்ந்த மரங்களை உடனடியாக அகற்றி போக்குவரத்தை சரிசெய்ய உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரிகளும் களத்தில் இருக்க

ஜெயலலிதா விடுதலை: சபரிமலைக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய பி.ஆர்.சுந்தரம் எம்.பி.

அக்டோபர், 20 அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆக வேண்டும் என்பதற்காக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அவைத் தலைவருமான பி.ஆர்.சுந்தரம் எம்.பி.

இனி ஜெயலலிதா என்ன செய்யலாம்

அக்டோபர், 18 சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான ஜெயலலிதா என்னவெல்லாம் செய்யலாம் அல்லது செய்ய முடியாது என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் சில வழக்கறிஞர்களிடம்