என் தமிழ்

தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.50 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

sat

காமன்வெல்த் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சதீஷ், பளுதூக்குதலில் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு …

இன்று இந்தியா முழுவதும் ரமலான் கொண்டாட்டம்

aaa

இந்தியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) ரமலான் கொண்டாடப்படுகிறது. பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.…

ஆடிப்பெருக்கு:ஆடி மொய் விருந்து விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் களைகட்டியுள்ளது.

Hindu Devotees Gather For The Maha Kumbh

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி பகுதியில் ஆடி மாதத்தில் நடைபெற்று வரும் மொய் விருந்து விழாவால் ஊரே …

ஆடிப்பெருக்கு: மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறப்பு – ஜெயலலிதா

jaya

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

விவசாயம் செழிக்க வேண்டி காவேரி அன்னைக்கு மலர் …

காமன்வெல்த் போட்டியில் வேலூர் வீரர் தங்கம்: 8 ஆண்டு பயிற்சிக்கு கிடைத்த வெற்றி

weightlifting

வேலூர் சத்துவாச்சாரி புதுதெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் சிவலிங்கம். காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் தங்கம் வென்றதை கேள்விபட்ட

ஆடி அமாவாசையையொட்டி அழகர்கோவில் நூபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடினர்

Ganges

தென் திருப்பதி என்றும் திருமாலிருஞ்சோலை என்றும் ஆழ்வார்களால் மங்காளசனம் பாடப்பெற்று புகழ் வாய்ந்த தொன்மையான திருக்கோவில்

இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய நாள்: வரலாற்றை கொண்டாட தவறிய தமிழ்ச் சமூகம்

tirupathi-1

தமிழரின் வீரத்தையும், அறத்தையும், கலையையும் உலகிற்கு பறைசாற்றிய பேரரசன் இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது