இந்தியா

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைய வாய்ப்பு

நவம்பர் 8, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவடைந்ததை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நிலவரத்தை

இந்திய கப்பற்படைக்கு சொந்தமான கப்பல் மூழ்கி விபத்து

நவம்பர் 7,ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே கப்பற்படைக்கு சொந்தமான மீட்பு கப்பல் ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். அந்த கப்பலில் இருந்து 4

அரசு பள்ளிகளில் விரைவில் கண்காணிப்பு கேமரா: பள்ளி கல்வித்துறை தகவல்

நவம்பர் 6, வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த மாதம் 15ம் தேதி பயிற்சிக்காக வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர், மாணவிகளிடம் சில்மிஷம்

தனியார் பால்விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: இன்று முதல் அமலுக்கு வந்தது

தமிழகத்தில் தனியார் பால் விலை இன்று (வியாழக்கிழமை) முதல் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்கு தினமும் 1½ கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது.

அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல் அஷோபா

நவம்பர் 5, அந்தமான் அருகே வங்கக் கடலில் புதிய புயல் அஷோபா உருவாகிறது. அது தீவிரப்புயலாக மாறும் நிலைஉள்ளது என்று புயல் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. அந்தமான்

சொகுசுக் கப்பல் விபத்தில் பலியான இந்தியரின் சடலம் 1025 நாட்களுக்கு பின்னர் மீட்பு

நவம்பர் 4, இத்தாலியைச் சேர்ந்த கோஸ்ட்டா கான்கார்டியா என்ற சொகுசுக் கப்பல் கடந்த 13-01-2012 அன்று இத்தாலியின் பிரபல சுற்றுலாத்தலமான ஐஸோலா டெல் கிக்லியோ தீவையொட்டிய கடற்பகுதியில் ஒரு

அண்ணாமலை பல்கலை.யில் கிடைத்த ரூ.15 லட்சம் பணம் போலீசில் ஒப்படைப்பு

நவம்பர் 4, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் கிடைத்த ரூ.15 லட்சம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழகத்திற்கான தேசிய தரநிர்ணய குழுவினர் அடுத்த

சபரிமலைக்கு வரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் அடையாள அட்டை கொண்டுவர வேண்டும்

நவம்பர் 4, சபரிமலை தரிசனத்திற்கு வரும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் கண்டிப்பாக புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையுடன் வரவேண்டும் என்று திருவிதாங்கூர்

தமிழகம் முழுவதும் மீண்டும் பலத்தமழை

நவம்பர் 3, தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முன்பு பலத்த மழை பெய்தது. தீபாவளிக்கு பிறகு மழை பெய்யவில்லை. ஆனாலும் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. இந்த

சென்னை – புறநகரில் மழை: குடிநீர் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு

நவம்பர் 3, நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குடிநீர் ஏரி பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்து இருக்கிறது. புழல் ஏரி நீர்பிடிப்பு