இந்தியா

கால்கள் இன்றி பிறந்த அதிசய கன்றுக் குட்டி

மார்ச் 20, கலசப்பாக்கம் அருகே நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த அதிசய கன்றுக் குட்டியை கிராம மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.கலசப்பாக்கத்தை அடுத்த கீழ் வன்னியனூர் கிராமத்தைச்

பாறைகள் தண்டவாளத்தில் விழுந்ததால் குன்னூர் மலை ரயில் ரத்து

மார்ச் 19, குன்னூர் உள்பட அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக ஆடர்லி, கல்லாறு இடையே ரயில் பாதையில்

ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்

மார்ச் 18, ஸ்டாக்ஹோம் என்ற பன்னாட்டு அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் புதிய புள்ளி விவரங்களின் படி, உலக அளவில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை

30000 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

மார்ச் 18, இந்தியா முழுவதும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை 1,731 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 30,000 பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 1, 731 பலி

மார்ச் 17, சென்னையில் பன்றிக்காய்ச்சலுக்கு இரண்டரை வயது சிறுவன் முகமது பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 731

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்

மார்ச் 16, பிளஸ் 2 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதுவரை 7 பாடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி

தமிழக மீனவர்கள் 86 பேரை விடுதலை செய்தது இலங்கை

மார்ச் 12, மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 86 பேரை விடுதலை செய்ய அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம்

ஆதார் எண் இருந்தால் மட்டுமே அரசு உதவித்தொகை

மார்ச் 12, முதியோர், விதவை உள்ளிட்டோர் அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணை வரும் 20ம் தேதிக்குள் கண்டிப்பாக பதிவுசெய்யவேண்டும் என கலெக்டர்

ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டகாசம்-அரியானா அரசு இணையதளம் ஹேக்கிங்

மார்ச் 11, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான அரியானா மாநில கவுன்சில் இணையதளம் தடைசெய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளது.அரியானா மாநில அரசு இணையதளம் (www.scertharyana.in)

நாகலாந்தில் இன்டர்நெட், எஸ்எம்எஸ்க்கு இடைக்காலத் தடை

மார்ச் 10, நாகாலாந்தில் இன்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகளுக்கு 48 மணி நேர தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாகலாந்து மாநிலம் திமாபூரில் பலாத்கார குற்றவாளி