ம.இ.கா முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ உதாமா சாமிவேலு பிறந்தநாள் விழா
ம.இ.கா முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ உதாமா சாமிவேலு அவர்கள் தன் பிறந்தநாளை நேற்று 08/03/2017 அன்று கொண்டாடினார். பொதுமக்களும் ம.இ.கா தலைவர்களும் விழாவில் கலந்து கொண்டு அவருக்கு
ம.இ.கா முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ உதாமா சாமிவேலு அவர்கள் தன் பிறந்தநாளை நேற்று 08/03/2017 அன்று கொண்டாடினார். பொதுமக்களும் ம.இ.கா தலைவர்களும் விழாவில் கலந்து கொண்டு அவருக்கு
மலேசிய இந்தியர் வாகன தொழில்நுட்பவியலாளர் சங்கம் துவக்கவிழா மற்றும் தேசிய திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தங்க கை கோப்பையும்வழங்கும் நிகழ்ச்சி நேற்று
நேற்று 07/03/2017 ம.இ.காவின் மத்திய செயலவைக் கூட்டத்தில் சில முக்கிய விடயங்கள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, எதிர்நோக்கவிருக்கும் 14வது பொதுத்தேர்தலின் அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தயார்நிலை
குவாங் தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் முன்னாள் மாணவர் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்ய வரவேற்கப்பட்கின்றனர். சங்கத்தில் உறுப்பினர் பதிவுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். சி.எஸ்.நாயுடு
கோலகுபு சட்டமன்ற சேவை மையத்தில் சிலாங்கூர் மாநில அரசின் சுகாதார சிகிச்சை அட்டையை முதல்கட்டமாக கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் திரு. லீ கீ ஹியோங் மனுசெய்த
2017 ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் விருது பெற்றவர்களுக்கு பாரட்டு விருந்து நிகழ்வு 01/03/2017 மாலை தானா மேரா தமிழ் பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக டத்தோ
மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களின் இன்றைய 01/03/2017 பத்திரிக்கைச் செய்தி மலேசிய சுகாதார அமைச்சு வாழ்க்கை முறையின் அடிப்படையில்
சுல்தான் இட்ரிஸ்(UPSI) கல்வியல் பல்கலைக்கழக பட்டதாரிகளின் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதை தொடர்ந்து கல்வி துணை அமைச்சர் டத்தோ P.கமலநாதன் ஒரு பத்திரிக்கை செய்தி வெளிடிட்டார். 2014ம் மற்றும்
ம.இ.காவின் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இளையோர் மேம்பாட்டு கண்காட்சி 2017 பற்றி அறிமுகம் மற்றும் விளக்க கூட்டம் நேற்று 28/02/2017 நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுகாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ
நேற்று இந்தியர்களின் வருங்கால வளர்ச்சி திட்டத்தை விவாதிப்பதற்காகவும் அதனை முழுமையான முறையில் வரையறுப்பதற்கான ஒரு கருத்தரங்கு 27/02/2017 நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கின் நோக்கமானது பல பிரிவுகளில் அதாவது