எஸ்.பி.எம் 2016 தேர்வு முடிவுகள் தேசிய சராசரி தர புள்ளி – கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு
2016 எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் நேற்று 16/03/2017 அன்று வெளியிடப்பட்டது. தேசிய சராசரி தர புள்ளி (National Grade Point Average – NGPA) 5.10 ஆக
2016 எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் நேற்று 16/03/2017 அன்று வெளியிடப்பட்டது. தேசிய சராசரி தர புள்ளி (National Grade Point Average – NGPA) 5.10 ஆக
2016 ஆன் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் குறித்து ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது… 2016ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு
மலேசியாவிற்கான புதிய அமரிக்கத் தூதராக நியமிக்கப்படிருக்கும் மேதகு கமலா ஷிரின் அவர்கள் மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களை மரியாதை நிமித்தமாக அவருடைய அலுவலகத்தில்
15/03/2017 அன்று தேசிய இந்தியர் தொழில் முனைவோர் மையத்தையும் (NICE) பைனரி-ம.இ.கா தொழில் முனைவோர் மேம்பாட்டு உதவித்தொகை திட்டத்தையும் ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம்
நேற்று 15/03/2017 மலேசிய இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்றது. “நேர்மையும் இலஞ்ச துடைத்தொழிப்பும்” எனும் கருப்பொருளோடு இரு பிரிவினரிடையே
எதிர்வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல், டி.எச்.ஆர் ராகாவில் ரிம 40, 000-க்கும் மேற்பட்ட பரிசு தொகையை வெல்ல ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது.
கிளாந்தான் மாநிலத்தில் புதிதாய் அமைய உள்ள பாசோக் மருத்துவமனையின் பூமி பூஜை விழா கடந்த 12/03/2017 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதம மந்திரி டத்தோஸ்ரீ நஜீப் அப்துல்
ஜான்சன் & ஜான்சன், சன்வே குழுமம், ஏர் ஏசியா மற்றும் AIA ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் நாட்டில் முதன் முதலாக தொழிலாளிகளிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அருள்பாலித்து வந்த பூச்சோங் பிரிமா ஸ்ரீ மகா சக்தி தேவி ஆலயத்திற்கு மாற்று நிலம் வேண்டி மித்ரஜெயா மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக
நேற்று 09/03/2017 அன்று காப்பார் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ம.இ.கா மகளிர் பிரிவின் முன்னாள் துணைத் தலைவியும் பிரபல சமூக சேவகியும் முன்னாள் மத்திய செயலவை