மலேசியா

தேசிய மின்சார வாரியத்தின் தீபாவளி உபசரிப்பு

நவம்பர் 4, தேசிய மின்சார வாரிய தீபாவளி விருந்தில் மாற்று திறனாளிகளுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினார் ம.இ.கா தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல் மாற்றுத் திறனாளிகளுடன் பழனிவேல்

நீதிமன்ற வளாகத்தின் தடுப்பு வேலிகளை உடைக்க முயன்ற அன்வார் ஆதரவாளர்கள்

நவம்பர் 4, இன்று மதியம் 1.35 மணியளவில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆதரவாளர்கள் புத்ராஜெயா நீதிமன்ற வளாகத்தின் முன்னிலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை உடைக்க முயன்ற போது

பொது போக்குவரத்து கட்டணம் உயரும்

நவம்பர் 4, நாடி முழுமையும் பொது போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்கும் படி, போக்குவரத்து அமைச்சகத்தை தரை போக்குவரத்து ஆணையம் சிபாரிசு செய்திருக்கிறது. தரை போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் சையட்

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் திவால் எண்ணிக்கை

நவம்பர் 4, மலேசிய இளைஞர்கள் மத்தியில் திவால் வழக்கு எண்ணிக்கை உயர்வு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இளம் வயதிலேயே கடனாளிகளாக மாறி வங்கியின் கருப்புப்பட்டியலில் இணைவதை தவிர்ப்பதற்கு

பறிமுதல் செய்யப்பட்ட மலாய் மொழி பைபிள்களை ஒப்படைக்க வேண்டும்

நவம்பர் 4, இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட மலாய் மொழி பைபிள்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இஸ்லாம் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதை எதிர்க்கிறது. இந்நாட்டில் மற்ற மதத்தின் உணர்வுகளுக்கு

விவேகானந்தா ஆசிரமத்தை இடிக்க வேண்டாமென நில உரிமையாளருக்கு  ஆலோசனை வழங்கலாம்

நவம்பர் 4, தனியார் துறையின் கட்டுமான திட்டங்களில் அரசாங்கம் தலையிய இயலாது. ஆனால் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தை இடிக்க வேண்டாமென நில உரிமையாளருக்கு அது ஆலோசனை வழங்கலாம் என

129 பயணிகளுடன் டெல்லியில் இருந்து மலேசியா வந்த விமானத்தில் கோளாறு

நவம்பர் 4, டெல்லியில் இருந்து கோலாலம்பூருக்கு வந்த விமானத்தில், கோளாறு ஏற்பட்டதால், தாய்லாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அதில் இருந்த 129பேர் உயிர் தப்பினர். மலேசியாவின் மலிண்டோ

பள்ளிகளில் புறப்பாட நேரத்தின் போது இணைய பாதுகாப்பு திட்டம்

நவம்பர் 4, பள்ளிகளில் புறப்பாட நேரத்தின் போது இணைய பாதுகாப்பு மீதான பாடத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவிருப்பதாக தகவல், தொடர்பு, மற்றும் பல்லூடக ஆணையம் தெரிவித்துள்ளது. இத்திட்டம்

6-வது நாளாக தொடர்கிறது அன்வார் மீதான ஓரினப்புணர்ச்சி வழக்கு

நவம்பர் 4, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கின் இறுதி மேல்முறையீட்டு வழக்கு செவிமெடுப்பு இன்று 6-வது நாளாகத் தொடர்வதையடுத்து

அன்வார் வழக்கு பழிவாங்கும் நடவடிக்கை ஒபாமா கவனம் செலுத்துவாரா

நவம்பர் 3, கடந்த பொது தேர்தலில் தனக்குக்கிடைத்த தனிநபர் வாக்கு குறைந்துவிட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிம்மின் மீது மலேசிய அரசாங்கம் வெறுக்கத்தக்க கிரிமினல் வழக்கை