மலேசியா

ஜாலூர் கெமிலாங்கை இறக்கி சபா, சரவாக் கொடிகளை ஏற்றிய விவகாரம் விசாரிக்கப்படுகிறது

ஜாலான் செமாராக், 24/09/2024 :  சபா, சரவாக் கொடிகளை ஏற்றுவதற்கு முன்பு ஜாலூர் கெமிலாங்கை இறக்கும் காணொளி ஒன்று பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, 1948-ஆம் ஆண்டு தேச

மக்கோத்தா வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - எஸ்.பி.ஆர் வேண்டுகோள்

குளுவாங், 24/09/2024 : செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றும்படி தேர்தல் ஆணையம், அத்தொகுதி மக்களைக் கேட்டுக்

பொருளாதாரத்தை வலுப்படுத்த மலேசியர்கள் ஒன்றுபட வேண்டும் - அமைச்சர் இங்கா

கோலாலம்பூர், செப்டம்பர் 24 – மலேசியர்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், ஏனெனில் நாடு இப்போது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான தருணத்தில் உள்ளது

பேராக்கில் வெள்ள நிலவரம் முழுமையாக சீரானது, 29 குடியிருப்பாளர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்

ஈப்போ, 24/09/2024 : பேராக்கில் ஏற்பட்ட வெள்ள நிலவரம் முழுமையாக சீரானதை தொடர்ந்து கெரியன் மாவட்டத்தில் உள்ள செகோலா கெபாங்சான் சாங்கட் லோபக்கில் உள்ள தற்காலிக நிவாரண

பத்துமலையில் உலக சைவ நன்னெறி மாநாடு

கோலாலம்பூர், 24/09/2024 : தருமபுர ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரையோடு பக்திமனம் கமழும்

எம்ஏசிசி, நிறுவனங்களில் ஊழலைக் கையாள்வதில் களம் இறங்குகிறது

கோலாலம்பூர், 24/09/2024 : மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நிறுவனங்களில் உள்ள ஊழல் விவகாரங்களைக் கையாள்வதில் தொடர்ந்து தனது பங்கை வலுப்படுத்தி வருகிறது. ஊழலுக்கு எதிரான

லெபனானில் உள்ள 23 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

புத்ராஜெயா, 23/09/2024 : லெபனானில் இருந்த மொத்தம் 23 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. பெய்ரூட்டில் உள்ள மலேசியத் தூதரகம் பெய்ரூட்டில் நடந்த

இணைய பாதுகாப்பு கழகத்தை நிறுவ 'டிவெட்' தேசிய மன்றம் இணக்கம்

புத்ராஜெயா, 23/09/2024 :  இணைய பாதுகாப்பு கழகம் ஒன்றை நிறுவுவதற்கு, டிவெட் தேசிய மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. இணைய பாதுகாப்பு துறையில் அதிக உள்ளூர் நிபுணர்களை உருவாக்கும்

இலங்கையின் புதிய அதிபருக்கு அன்வார் வாழ்த்து 

கோலாலம்பூர், 23/09/2024 : இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அனுரா குமார திசநாயகேக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்.  இன்று, பிரதமரின் அனைத்து

21வது பாரா மலேசிய விளையாட்டு (SUKMA) சரவாக் 2024 தொடக்க விழா

சரவாக், 23/09/2024 : 21வது பாரா மலேசிய விளையாட்டு (SUKMA) சரவாக் 2024 தொடக்க விழா. 21வது சுக்மா இம்முறை 328 நிகழ்வுகளை உள்ளடக்கிய 10 வகையான