பேராக்கில் வெள்ள நிலவரம் சீரடைந்தது. நிவாரண மையங்கள் மூடப்பட்டன.
பேராக் மாநிலத்தில் வெள்ள நிலைமை முழுவதும் சீரடைந்ததை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்ட தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள்(PPS) இன்று 11/08/2024 காலை 09.30 மணிக்கு மூடப்பட்டன. இரண்டு
பேராக் மாநிலத்தில் வெள்ள நிலைமை முழுவதும் சீரடைந்ததை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்ட தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள்(PPS) இன்று 11/08/2024 காலை 09.30 மணிக்கு மூடப்பட்டன. இரண்டு
இன்று 10/08/2024 பிற்பகல் 78 வது பேராக் மாநில மஇகா பேராளர் மாநாட்டை மஇகா தலைவர் மாண்புமிகு டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தலைமையேற்று துவங்கி வைத்தார். இந்த
குலிம், ஆகஸ்ட் 10- உயர்கல்வி நிறுவனங்களின் (IPT) மாணவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த ஆன்லைன் மோசடி சிண்டிகேட்டுகள் அல்லது ‘ஸ்பாமர்கள்’ அனுமதி வழங்குவது கண்டறியப்பட்டுள்ளது. உள்துறை
ஒவ்வொரு ஆண்டும், மெர்டேக்கா ஜலூர் ஜெமிலாங் சாகச வாகன பேரணி HKHM கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாகும். இந்த வாகனப் பேரணியில் ஒவ்வொரு மாநில எல்லையிலும் தேசிய கொடியை
மஇகா தேசிய தலைவர் மாண்புமிகு டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் அவர்கள் தலைமையில் பினாங்கு மாநில மஇகா பேராளர் மாநாடு 09/08/2024 அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக
ஆகஸ்ட் 8, 2024, புத்ராஜெயா- சர்வமத நல்லிணக்கக் குழுவின் (ஹார்மோனி) செயலவை கூட்டம் தேசிய ஒற்றுமை அமைச்சரும் மாண்புமிகு செனட்டருமான டத்தோ அரோன் அகோ டாகாங் மற்றும்
தேசிய டைவ் வீரர் நூர் டாபிதா சப்ரி, பெண்களுக்கான 3 மீட்டர் ஸ்பிரிங்போர்டு நிகழ்வில் 12வது இடத்தைப் பெற்று ஒலிம்பிக் போட்டியை முடித்தார். அவர் இறுதிப் போட்டியில்
78வது கெடா மாநில மஇகா பேராளர் மாநாடு மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தலைமையில் 09/08/2024 அன்று நடைபெற்றது. தற்போதைய அரசியல் நிலவரத்தில் இந்திய சமூகத்தின்
கடந்த மாதம் சுல்தான் இப்ராஹிம் 17வது மாமன்னராக முடிசூடும் விழாவை வெற்றிகரமாக ஒளிபரப்பியதையொட்டி, மொத்தம் 250 ரேடியோ டெலிவிஷன் மலேசியா (ஆர்டிஎம்) பணியாளர்களுக்கு பாராட்டு விழா கொண்டாடப்பட்டது.
காலாவதியான மருந்து அதன் செயல்திறனை இழந்திருக்கலாம் மற்றும் பயன்படுத்தினால் ஆபத்தாக முடியும் என்று மலாயா பல்கலைக்கழக கிளினிக்கின் இயக்குனர் டாக்டர் ஷுரைடா முகாமட் கூறினார். “உதாரணமாக, காலாவதியான