எஸ்.பி.ஆர்.எம் நடவடிக்கை அறை திறப்பு
கோலாலம்பூர், 12/04/2025 : ஆயர் கூனிங் இடைத்தேர்தல் காலக்கட்டத்தில், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்களையும், புகார்களையும் பொதுமக்கள் தெரிவிப்பதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
கோலாலம்பூர், 12/04/2025 : ஆயர் கூனிங் இடைத்தேர்தல் காலக்கட்டத்தில், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்களையும், புகார்களையும் பொதுமக்கள் தெரிவிப்பதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
புத்ரா ஹைட்ஸ், 12/04/2025 : புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாச்சோக், 12/04/2025 : எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதில் மடானி அரசாங்கம் ஒருபோதும் புறக்கணித்ததில்லை. மாறாக, 2023-ஆம் ஆண்டில் கிளந்தானுக்கான ஒதுக்கீடுகள் 58 கோடியே 80 லட்சம்
கோலாலம்பூர், 11/04/2025 : கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி, கிள்ளான் பள்ளத்தாக்கில் மூன்று ஆடவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 33 லட்சத்து 30,000 ரிங்கிட் மதிப்புடைய 104
மாரான், 11/04/2025 : தைப்பூசம், திருக்கார்த்திகைக்கு அடுத்தபடியாக தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் தெய்வானையை கரம் பிடித்த நாளாக அறியப்படும் பங்குனி உத்திரத் திருவிழாவிற்கும் தனிச் சிறப்பு
கோலாலம்பூர், 11/04/2025 : ஊடகத் துறையில் ஆசியான் மற்றும் சீனா இடையிலான வியூக பங்காளித்துவம், உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத்தைக் கடந்து, அதன் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் மக்களை
கோலாலம்பூர், 11/04/2025 : 2025 அமெரிக்க-ஆசியான் உச்சநிலை மாநாடு, வரி தொடர்பான விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தவிருப்பதோடு வட்டார வர்த்தக நலன்களின் பாதுகாப்பு மற்றும் வாஷிங்டன் உடனான
கோம்பாக், 11/04/2025 : ஆசியானுக்குப் பொறுப்பேற்றிருக்கும் மலேசியா, இதுவரை ஏற்பாடு செய்திருக்கும் ஆசியான் தொடர்பான மாநாடுகள் அனைத்தும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு ஒருங்கமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார்
கோம்பாக், 11/04/2025 : பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அமெரிக்க Shenandoah பல்கலைக்கழகத்திடம் இருந்து சட்டத்துறையில் மரியாதைக்குரிய முனைவர் பட்டத்தைப் பெற்றார். இன்று, கோம்பாக், மலேசிய
கோம்பாக், 11/04/2025 : தேசிய உயர்கல்வி கடனுதவி திட்டம், PTPTN-இன் கடன் விகிதங்கள் மற்றும் அதை திரும்ப செலுத்துவதற்கான விதிமுறைகளை மறுஆய்வு செய்ய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.