மலேசியா

பதின்ம வயது பெண்ணை கடத்தியதாக ஐவர் மீது குற்றச்சாட்டு

சிரம்பான், 24/04/2025 : கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி பதின்ம வயது பெண் ஒருவரை கடத்தியதாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இரு பெண்கள் உட்பட ஐவர்

குறைந்த தேர்ச்சி பெற்றவர்கள் & தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம் 

கோலாலம்பூர், 24/04/2025 : நாடு தழுவிய நிலையில் இன்று வெளிவந்த எஸ்பிஎம் தேர்வு முடிவில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்  உயர்கல்விக்கு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை நாடலாம் என்று

மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த அறிக்கை ஆய்வு செய்யப்படும்

புத்ராஜெயா, 24/04/2025 : 2025ஆம் ஆண்டுக்கான மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கேடிஎன்கே குறித்து அனைத்துலக நாணய நிதியம், IMF வெளியிட்டிருக்கும் அறிக்கையை பேங்க் நெகாராவும் நிதியமைச்சும்

பேராக்கில் எஸ்பிஎம் தேர்வு எழுதிய இந்திய மாணவர்கள் சிறந்த தேர்ச்சி

ஈப்போ, 24/04/2025 : பேராக் மாநிலத்தில் அதிக இந்திய மாணவர்கள் பயிலும் ஈப்போ சுங்கை பாரி ஆண்கள் இடைநிலைப்பள்ளி, ஈப்போ ஶ்ரீ புத்ரி பெண்கள் இடை நிலைப்பள்ளி,

வெளிநாட்டு தூதர்களின் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டார் மாமன்னர்

இஸ்தானா நெகாரா, 24/04/2025 : இன்று இஸ்தானா நெகாராவில் மலேசியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்கள் எண்மரின் நியமனக் கடிதங்களை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்.

எஸ்.பி.எம் முடிவுகளை மேம்படுத்த வியூக அணுகுமுறை மேற்கொள்ளப்படும்

காஜாங், 24/04/2025 : வரும் காலங்களில் எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளை மேம்படுத்த, பல முக்கியப் பிரிவுகளில் வியூக அணுகுமுறைகளை கல்வி அமைச்சு தொடர்ந்து மேற்கொள்ளும். தேர்வு எழுதுபவர்களின்

6,246 மாணவர்கள் எஸ்.பி.எம் எழுதவிலை; வேலைக்குச் செல்வதும் ஒரு காரணம்

புத்ராஜெயா, 24/04/2025 : 2024-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதாத 6,246 மாணவர்களில் 57.8 விழுக்காட்டினர் வேலைக்கு செல்லும் காரணத்தை முன்வைத்துள்ளனர். குடும்பப் பொருளாதாரத் தேவை, வாழ்க்கை

SPM 2024 தேர்வு முடிவுகள் வெளியீடு: 14,179 மாணவர்கள்  அனைத்து  பாடங்களிலும் A கிரேட் பெற்றுள்ளனர்.

புத்ராஜெயா, 24/04/2025 : 2024 எஸ்.பி.எம் (SPM) தேர்வில் மொத்தம் 14,179 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A+, A, A- கிரேடுகளில் சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளனர். இது

வரி குறித்து விவாதிக்கும் தளமாக மக்களவை சிறப்புக் கூட்டம் அமையும்

புத்ராஜெயா, 23/04/2025 : வரும் மே 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் மக்களவை சிறப்புக் கூட்டம் மலேசியா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பரஸ்பர வரி விவகாரம் குறித்த கருத்துக்களை

வளர்ப்பு பிராணிகளை இனியும் கருணை கொலை செய்யாதீர்

கோலாலம்பூர், 23/04/2025 : வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் நாய்களுக்கும் பூனைகளுக்கும் சிலர் அதீத அன்பு செலுத்தி வளர்ப்பதைப் பார்த்துள்ளோம். அதே நேரத்தில் சில வளர்ப்பு பிராணிகளை