வெளிநாட்டு தூதர்களின் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டார் மாமன்னர்
இஸ்தானா நெகாரா, 24/04/2025 : இன்று இஸ்தானா நெகாராவில் மலேசியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்கள் எண்மரின் நியமனக் கடிதங்களை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்.
இஸ்தானா நெகாராவின் Singgahsana Kecil-இல் மலேசியாவுக்கான வெளிநாட்டு தூதர்களின் நியமனக் கடிதங்களை சமர்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கியூபாவிற்கான தூதர் Yadira Ledesma Hernandez, ஜோர்ஜியாவிற்கான தூதர் Irakli Asashvili, இங்கிலாந்திற்கான உயர் ஆணையர் Ajay Sharma மற்றும் புருண்டிக்கான Aloys Bizindavyi ஆகியோரோ அந்த வெளிநாட்டு தூதர்கள் ஆவர்.
மேலும், எஸ்தோனியாவிற்கான Mait Martinson, Nicaragua-விற்கான Mario José Armengol Campos, Rwanda-விற்கான Marie Claire Mukasine மற்றும் Malawi-கான Allan Joseph Chintedza ஆகியோரின் நியமனக் கடிதங்களையும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்.
Source : Bernama
#Agong
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews