மலேசியா

சுற்றுச்சூழல் குற்றங்களைக் கையாள, PDRM-க்கு அதிகாரத்தை ஒப்படைக்க பரிந்துரை

கோலாலம்பூர், 06/03/2025 : சுற்றுச்சூழல் குற்றங்களைக் களைவதற்கான முயற்சிகளை வலுப்படுத்த, 1974-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டம், AKAS-சின் அதிகாரங்களை அரச மலேசிய போலீஸ் படைக்கு வழங்குவது

EmpowerHer Digital 2025 திட்டத்தின் வழி மின்னியல் வணிகத்தில் பி40 பெண்களும் சாதிக்கலாம் இலக்கவியல் அமைச்சின்  மேலுமொரு முயற்சி- அமைச்சர் கோபிந் சிங் டியோ

கோலாலம்பூர், 06/03/2025 : மின்னியல் வணிகத்தில் பெண் தொழில்முனைவோர் ஆளுமையை அதிகரிக்க இன்று சிறப்புப் பட்டறை நடைபெற்றது. பெண்களும் ஆண்களுக்கு ஈடாக இலக்கவியல் வணிகத்தில் முன்னேற இந்தப்

கடந்தாண்டில் வனவிலங்கு தாக்குதல் குறித்து 337 புகார்கள் பதிவு

கோலாலம்பூர், 05/03/2025 : கிளந்தான், குவா மூசாங்கில், வனவிலங்கு தாக்குதல் குறித்து கடந்தாண்டில் 337 புகார்களை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை, பெர்ஹிலிதான் பெற்றுள்ளது. அந்த எண்ணிக்கையில்,

மீனவர் நலன்களைப் பாதுகாக்க உயர் அளவிலான செயற்குழு உருவாக்கப்படும்

பாகான் டத்தோ, 05/03/2025 : நாட்டில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கையாளவும் அவர்களின் நலனைத் தொடர்ந்து பாதுகாக்கவும் HLC எனும் உயர் அளவிலான செயற்குழு, ஒன்று உருவாக்கப்படவிருக்கின்றது. தாம்

DEFA ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தைகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடிவு செய்யப்படும்

கோலாலம்பூர், 05/03/2025 : DEFA எனப்படும் இலக்கவியல் பொருளாதார கட்டமைப்பு ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தைகள், இவ்வாண்டு இறுதிக்குள் முடிவு செய்யப்படும். 2025-ஆம் ஆண்டு ஆசியான் தலைமைத்துவத்தின் கீழ், பொருளாதார வெற்றிக்கு DEFA

பிற மத சடங்குகளை அவமதித்ததற்காக வானொலி அறிவிப்பாளர்களிடம் போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், 05/03/2025 : பிற மத சடங்குகளை அவமதித்ததற்காக, Era FM வானொலி அறிவிப்பாளர்கள் மூவர் உட்பட, அறுவர் இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் வாக்குமூலம்

சோதனைக்கால செயல்பாட்டிற்கு டிபிஜி உட்படலாம்

கோலாலம்பூர், 04/03/2025 : வரும் 15ஆம் தேதி தொடங்கி கோம்பாக் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் TBG சோதனைக்கால செயல்பாட்டை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோன்புப் பெருநாளுக்கு முன்னதாக

ஊடகங்களின் இதுபோன்ற செயல்கள் அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பெரும் தடையாக இருப்பதாக செனட்டர் சரஸ்வதி சாடினார்

கோலாலம்பூர், 04/03/2025 : தைப்பூசத்தை அவமதிக்கும் வகையில், ERA எப்.எம்-இன் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த வானொலி அறிவிப்பாளர்களின் செயல் குறித்து, ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் செனட்டர்

நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் பொறுப்பு வகிப்பதை உறுதி செய்ய வேண்டும் : தியோ நீ சிங்

கோலாலம்பூர், 04/03/2025 : இன்று காலை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட ERA எப்.எம் வானொலி அறிவிப்பாளர்களின் காணொளியை உட்படுத்திய செயலுக்குத் தொடர்பு துணை அமைச்சர் தியோ