மலேசியா

ஊழல் வழக்கு விசாரணை; இணைய செய்தித்தள நிருபரைக் கைது செய்தது எஸ்பிஆர்எம்

கோலாலம்பூர், 01/03/2025 : ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக இணைய செய்தித்தள நிருபர் ஒருவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்பிஆர்எம் நேற்றிரவு மணி 11 அளவில் சிலாங்கூர்,

இந்திய இளைஞர்களுக்கு கோல்ஃப் துறையில் நுழைய வேலை வாய்ப்பு உத்தரவாதத்துடன் கூடிய பயிற்சியை MiSI வழங்குகிறது

குலாய், 01/03/2025 : மனிதவள அமைச்சகம் (KESUMA), மலேசிய இந்திய திறன் முன்முயற்சி (MiSI) மூலம், வேலை உத்தரவாதத்துடன் கூடிய திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் பங்கேற்பாளர்களின்

கடற்படை அதிகாரி கொலை வழக்கில் அறுவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை தள்ளுபடி

புத்ராஜெயா, 28/02/2025 : கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடற்படை அதிகாரி சுல்ஃபர்ஹான் ஒஸ்மான் சுல்கர்நயினுக்கு மரணம் விளைவித்த, மலேசிய தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகம், யூ.பி.என்.எம்-இன் முன்னாள்

தொழில்நுட்ப உலகில் நிலைத்திருக்க பெர்னாமா தொலைக்காட்சியில் ஏ.ஐ

கோலாலம்பூர், 28/02/2025 : இன்றைய தொழில்நுட்ப உலகில் பொருத்தமானதாகவும் போட்டித்தன்மையுடனும் நிலைத்திருப்பதை மேம்படுத்தும் நடவடிக்கையாக, பெர்னாமா தொலைக்காட்சி தனது ஒளிபரப்பில் செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ. கூறுகளைச் சேர்க்கத்

ஆசியானில் முழு உறுப்பியம் பெறுவதில் மலேசியாவின் ஆதரவிற்கு நன்றி கூறியது திமோர் லெஸ்தே

டேசாரு, 28/02/2025 :  ஆசியானில் முழு உறுப்பியம் பெறுவதற்கான முயற்சியில் மலேசியாவின் வலுவான ஆதரவிற்கு திமோர் லெஸ்தே நன்றி பாராட்டியது. அதே வேளையில், ஆசியான் உறுப்பியத்தில் கோடிட்டுக்

மலேசியா-கம்போடியா கூட்டு வர்த்தகக் செயற்குழுவை நிறுவுவது குறித்த விவாதம்

டேசாரு, 28/02/2025 : வர்த்தக மேம்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக மலேசியா-கம்போடியா கூட்டு வர்த்தகக் செயற்குழு, ஜேதிசி-யை நிறுவுவதற்கான திட்டம் குறித்து இவ்விரு நாடுகளும் விவாதித்திருக்கின்றன. இரு நாடுகளுக்கும்

ஆசியான்: இன்று தொடங்கியது 31-வது ஏ.ஈ.எம்

டேசாரு, 28/02/2025 : வட்டார பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் தற்போதைய அனைத்துலக புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் உத்திகளை மையமாகக் கொண்டு 31-வது ஏ.ஈ.எம் எனப்படும் ஆசியான்

நவீன தொழிநுட்ப வளர்ச்சியில் இளைய சமுதாயம் தொடர்ந்து தடம் பதிக்க வேண்டும்  தேசிய மணிமன்ற நாளில் முருகன் மணியம் வலியுறுத்தல்

பெட்டலிங் ஜெயா, 28/02/2025 : மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் 1-மார்ச்சு தேசிய அளவில் மணிமன்ற நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடிக்கொன்டு வருகிறோம். அவ்வகையில் தேசியப் பேரவையினர்,

பணிக்காலத்தின் அடிப்படையில் அலவன்ஸ் அதிகரிப்பு, KDN முன்மொழிவு

கோலாலம்பூர், 28/02/2025 : தேசிய பாதுகாப்பு நிறுவனங்களின் சிறப்புக் குழுக்களுக்கு சேவைக்காலத்தின் அடிப்படையில் வழங்கப்படும் அலவன்ஸை RM2,000 வரை அதிகரிக்க உள்துறை அமைச்சகம் (KDN) முன்மொழிந்துள்ளது. ஒவ்வொரு

பொதுத்துறையில் AI இன் பயன்பாடு குறித்த வழிகாட்டுதல்கள் : அமைச்சர் கோபிந்த் சிங் தலைமையில் வெளியீட்டு விழா

கோலாலம்பூர், 28/02/2025 : 27/02/2025 அன்று மாலை, புத்ராஜெயாவில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில், தேசிய டிஜிட்டல் துறை (JDN) மற்றும் டிஜிட்டல் அமைச்சகம் (KD) இணைந்து