மலேசியா

நகர்ப்புற புதுச்செயலாக்கம் மடானி அரசாங்கத்தின் புதிய திட்டம் அல்ல

ஜாலான் பார்லிமன், 25/02/2025 :   நகர்ப்புற புதுச்செயலாக்கம் மடானி அரசாங்கத்தின் புதிய திட்டம் அல்ல. மாறாக, நகர்ப்புற புதுச்செயலாக்க வழிக்காட்டி வகுக்கப்பட்ட 2012-ஆம் ஆண்டு முதலே தொடங்கப்பட்டு

ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு விரைவில் தீர்வு- கோபிந் சிங். பள்ளி மேலாளர் வாரியம் ஆர்.ஓ.எஸ் சான்றிதழைப் பெற்றது

கோலாலம்பூர், 25/02/2025 : நெடுங்காலமாக சொந்தக் கட்டடம் இல்லாமல் இயங்கி வந்த , ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என இலக்கவியல் அமைச்சர் உறுதியாகக்

நகர்ப்புற புதுசெயலாக்கச் சட்டம்; பொருளாதாரத்தில் சில வளர்ச்சிகளை ஏற்படுத்தும்

கோலாலம்பூர், 24/02/2025 :  நகர்புறங்களில் உள்ள பழையக் கட்டிடங்களைப் புதுப்பித்து, அதன் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கில், நகர்ப்புற புதுசெயலாக்கச் சட்டத்தை அரசாங்கம் வகுத்துள்ளது. பொருளாதாரத்தில் சில

ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல்; தேர்தல் கேந்திரத்தை முடுக்கியது ம.இ.கா

கோலாலம்பூர், 24/02/2025 : ம.இ.கா-வைப் பொருத்தவரை நான்கு முறை வெற்றி பெற்ற தொகுதி என்பதால் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் களப்பணி என்பது அவ்வளவு கடினமாக இருக்காது.

வரவு செலவு திட்டம்; நிதி முறைகேடு செய்யப்படாததை உறுதிச் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி

கோலாலம்பூர் , 24/02/2025 : கடந்தாண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட திருத்தம் செய்யப்பட்ட 1957ஆம் ஆண்டு தணிக்கைச் சட்டம், சட்டம் 62 வரவு செலவுத் திட்டத்தில்

கடந்தாண்டு வரை பெண் திட்டம் மூலம் 3,577 தொழில்முனைவோர் பலன்

கோலாலம்பூர் , 24/02/2025 : கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் இந்தியப் பெண் தொழில்முனைவோர் 3,577 பேருக்கு பெண்  திட்டத்தின் மூலம் மூன்று கோடியே 26

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SIMPANAN NASIONAL வங்கியின் மூலம் நிதியுதவி வழங்க பேச்சுவார்த்தை

கோத்தா கினபாலு, 24/02/2025 : வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் Ihsan நிதி உதவியை இவ்வாண்டு தொடங்கி Simpanan Nasional வங்கியின் மூலம் விநியோகிக்கப்படுவதற்கான பேச்சவார்த்தையில், தேசிய பேரிடர்

நாடு முழுவதும் வெள்ளத் தணிப்புத் திட்டத்தை செயல்படுத்த 2,200 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

கோத்தா கினபாலு, 24/02/2025 :  நாடு முழுவதும், RTB எனும் வெள்ளத் தணிப்புத் திட்டத்தை மேற்கொள்ள 2,200 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்து வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான

ஊடகத் துறையைப் பின்புலமாகக் கொண்டிருப்போருக்கு AI பயிற்சியை விரிவுபடுத்த பெர்னாமா இலக்கு

கோலாலம்பூர், 24/02/2025 : ஊடகத் தொழில்துறையைப் பின்புலமாகக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு AI பயன்பாட்டு பயிற்சியை விரிவுபடுத்த தேசிய செய்தி நிறுவனம் பெர்னாமா திட்டமிட்டுள்ளது. நிருபர்கள்

18 உள்ளூர் ஊடக நிறுவனங்களின் டிக் டோக் கணக்குகள் முடக்கம் - எம்சிஎம்சி விளக்கம் பெறும்

கோலாலம்பூர், 24/02/2025 : 18 உள்ளூர் ஊடக நிறுவனங்களின் டிக் டோக் கணக்குகள் அண்மையில் முடக்கப்பட்டது தொடர்பில் விளக்கம் பெற, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம்