மலேசியா

முஸ்லிம் அல்லாத மத விவகாரங்களுக்கான அமைச்சர் பரிந்துரை; அரசாங்கம் உடன்படவில்லை

பூச்சோங், 14/02/2025 : முஸ்லிம் அல்லாத மத விவகாரங்களுக்கான அமைச்சரை நியமிக்கும் பரிந்துரைக்கு அரசாங்கம் உடன்படவில்லை. தற்போது நடப்பில் இருக்கும் மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர்,

போர்ட் டிக்சனில் தீ விபத்து குறித்து TNB, தீயணைப்பு துறையுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

போர்ட் டிக்சன், 14/02/2025 : போர்ட் டிக்சனில் உள்ள துவாங்கு ஜாஃபர் மின் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்த

சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடக் கட்டுமானத் திட்டம் நிறைவு பெற்றது

சுங்கை சிப்புட், 13/02/2025 : பேராக், சுங்கை சிப்புட்டில் உள்ள சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடக் கட்டுமானத் திட்டம் நிறைவடைந்து. 63 லட்சம் ரிங்கிட்

கல்வி அமைச்சின் தலையீட்டுத் திட்டத்தால் 48,000 முதலாம் ஆண்டு மாணவர்களால் எழுதப் படிக்க இயல்கிறது

கங்கார், 13/02/2025 : நாட்டிலுள்ள ஒரு லட்சத்து 22,062 முதலாம் ஆண்டு மாணவர்களில் இதற்கு முன்னர் படிக்கத் தெரியாமலிருந்த 48,000 பேருக்கு தற்போது படிக்க, எழுத, எண்ணுவதற்கு

2ஆவது அல்லது 3ஆவது காலாண்டில் இயற்கை எரிவாயு திட்ட வரைபடம் வெளியிடப்படும்

கோலாலம்பூர், 13/02/2025 : இயற்கை எரிவாயு துறையில் முதலீடுகளை அதிகரிக்க, பொருளாதார அமைச்சு இவ்வாண்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டில் இயற்கை எரிவாயு திட்ட வரைபடத்தை வெளியிடும்.

நெல் கொள்முதலுக்கான விலை 1,500 ரிங்கிட் வரை மாற்றியமைப்பு

கோலாலம்பூர், 13/02/2025 : வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நெல் கொள்முதலுக்கான அடிப்படை விலை ஒவ்வொரு மெட்ரிக் டன்னுக்கும் 1,300 ரிங்கிட் முதல்1,500 ரிங்கிட் வரை மாற்றியமைக்கப்படும். ஊதியச்

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெர்னாமாவும் கியூபா செய்தி நிறுவனமும் கையெழுத்திட்டன

கோலாலம்பூர், 13/02/2025 : இரு நாடுகளுக்கும் இடையிலான ஊடக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவும் கியூபா செய்தி நிறுவனமான PRENSA

ஜாசினில் தீச்சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி

ஜாசின், 13/02/2025 : இன்று அதிகாலை மலாக்கா ஜாசின், உம்பையில் உள்ள கம்போங் பெராங்கான் எனாம்மில் வீடொன்று தீ பிடித்ததில் நான்கு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச்

2024 எஸ்பிஎம் தேர்வு எழுத 8,076 பேர் வரவில்லை

கோலாலம்பூர், 13/02/2025 : கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதிவரை நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதுவதற்கு மொத்தம் 8,076 பேர் வருகை புரியவில்லை என்று

மலேசியாவை போட்டித்தன்மை கொண்ட முதலீட்டு இடமாக மாற்றும் புதிய முயற்சிகளில் அரசாங்கம்

கோலாலம்பூர், 13/02/2025 : மலேசியாவை கவரக்கூடிய மற்றும் போட்டித்தன்மை கொண்ட முதலீட்டு இடமாக மாற்றுவதற்கான புதிய முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து கண்டறிந்து வருகிறது. அதில், முதலீட்டாளர்களைக் கவர்ந்திருக்கும்