மலேசியா

பத்துமலைக்குப் பிரதமரின் வருகை மடானி அரசாங்கத்தின் அக்கறையை புலப்படுத்துகிறது

பத்துமலை, 07/02/2025 : மாண்புமிகு பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று பத்துமலை கோவிலுக்கு தைப்பூச ஏற்பாட்டை பார்வையிட வருகை புரிந்தார். பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்களின் இன்றைய

கடந்த ஆண்டை போலவே தைப்பூச விழாவிற்கு இலக்கவியல் அமைச்சின் ஆதரவு இந்தியர்களுக்கு தொடரும்

பத்துமலை, 07/02/2025 : நாட்டிலுள்ள இந்துக்களுக்கு தனது தைப்பூசத் திருநாள் வாழ்த்தினை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ பதிவு செய்தார். தைப்பூசத் திருநாள் கொண்டாட்டம் என்பது

பிபிகேஎம் சேவையின் முதல் கட்டத்தை அமல்படுத்த மூன்று நிறுவனங்கள் நியமனம்

புத்ராஜெயா, 07/02/2025 : பிபிகேஎம் எனப்படும் மோட்டார் வாகன பரிசோதனை சேவையின் முதல் கட்டத்தை அமல்படுத்த, போக்குவரத்து அமைச்சு மூன்று நிறுவனங்களை நியமித்துள்ளது. வவசான் பிந்தாங், பக்காதான் பெட்ரோலியம் உட்பட

சுகம் சூப்பர் சிங்கர் போட்டி அறிமுகம் – சுகம் கர்நாடிகா சென்னையில் உள்ள பாடறிவோம் படிப்பறிவோம் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது.

பெட்டலிங் ஜெயா, 07/02/2025 : சுகம் கர்நாடிகா இந்தியாவில் உள்ள பாடறிவோம் படிப்பறிவோம் நிறுவனத்துடன் சேர்ந்து “சுகம் சூப்பர் சிங்கர்” என்ற பாடல் திறன் போட்டியை ஏற்பாடு

தைப்பூச ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமர் பத்து மலை வருகை

பத்து மலை, 07/02/2025 : மாண்புமிகு பிரதமர் தன் ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அவர்கள் இன்று 07/02/2025 பிற்பகல் பத்து மலை கோவில் வளாகத்திற்கு இந்துமத விழாவான

தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உச்ச நேரத்தில் கனரக வாகனங்கள் நுழைவதற்குத் தடை

கோலாலம்பூர், 07/02/2025 : பிப்ரவரி 19-ஆம் தேதி தொடங்கி கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதிலும், சில நெடுஞ்சாலைகளில் உச்ச நேரத்தில் கனரக வாகனங்கள் நுழைவதற்கான தடையை மலேசிய நெடுஞ்சாலை

சூப்பர் லீக்கை கைப்பற்ற JDTக்கு ஓர் ஆட்டம் தேவை

கோலாலம்பூர், 06/02/2025 : மலேசிய சூப்பர் லீக் கிண்ணத்தை 11-வது முறையாக கைப்பற்றுவதற்கு ஜோகூரின் JDTக்கு இன்னும் ஓர் ஆட்டம் மட்டுமே தேவைப்படுகிறது. நேற்றிரவு நடைபெற்ற கால்பந்து

தகவல் வழங்குபவரைப் பாதுகாக்கும் சட்டம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்யப்படும்

புத்ராஜெயா, 06/02/2025 :   திருத்தம் செய்யப்பட்ட 2010-ஆம் ஆண்டு தகவல் வழங்குபவரைப் பாதுகாக்கும் சட்டம், சட்டம் 711, வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத்தில்

மின்சார கட்டணங்கள் நிர்ணயிப்பதில் மக்களின் நலன் கருத்தில் கொள்ளப்படும் - ஃபடில்லா யூசோப்

கோலாலம்பூர், 06/02/2025 : நான்காவது ஒழுங்குமுறைக்கான ஊக்கத்தொகை அடிப்படையிலான கண்காணிப்பு வழிமுறையின் கீழ், புதிய கட்டண அட்டவணை உட்பட, தீபகற்ப மலேசியாவில் மின்சார கட்டணங்களை நிர்ணயிப்பதில் மக்களின் நலன்

5 ஆண்டுகளுக்குள் ஒற்றை அமர்வு பள்ளி முறையை அமல்படுத்த கல்வி அமைச்சு இலக்கு

குளுவாங், 06/02/2025 : இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாடு தழுவிய அளவில் ஒற்றை அமர்வு பள்ளி முறையை அமல்படுத்த கல்வி அமைச்சு இலக்கு கொண்டுள்ளது. இதுவரை, நாடு முழுவதும்