மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் 15வது பேராளர் மாநாடு 2024
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் 15வது பேராளர் மாநாடு 2024 25 ஆகஸ்ட் 2024 காலை 9.00 மணி துவங்கி ஜாலான் ஈப்போ தொழிலாளர்
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் 15வது பேராளர் மாநாடு 2024 25 ஆகஸ்ட் 2024 காலை 9.00 மணி துவங்கி ஜாலான் ஈப்போ தொழிலாளர்
சரவாக்கில் நடைபெற்ற மலேசிய விளையாட்டு போட்டி 2024 (சுக்மா 2024) நிறைவு விழா மிகவும் கோலாகலமாகவும் வண்ணமயமாகவும் நடந்தேறியது.
நெகிரி செம்பிலான் துப்பாக்கி சுடுதல் தடகள வீராங்கனையான கன் சென் ஜீ சுக்மா 2024-யின் விளையாட்டு வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவை மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், கோத்தா கெமுனிங் ஷா அலாம் இணை ஒழுங்கமைப்பில், 16 ஆகஸ்ட் 2024
கெடா மாநிலத் தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான மலேசிய மக்களின் பாரம்பரிய நடனப் போட்டி இரண்டாவது முறையாக மிக விமரிசையாக 23 ஆகஸ்ட் 2024 நடந்தேறியது. கடார சிவாஜி
சிபு ரெஜாங் பார்க் வாலிபால் அரங்கில் நடைப்பெற்ற கைப்பந்து ஆண்கள் பிரிவில் சிலாங்கூர் அணியினர் தங்கப் பதக்கம் வென்றனர். விலாயா பெர்செகுதுவான் அணியை 3-0 புள்ளிகளில் வீழ்த்தி
21/8/2024 அன்று இரவு 7.30 மணியளவில், மலேசிய இந்து சங்கம் கிள்ளான் வட்டாரப் பேரவையின் அமைப்பு கூட்டம் இனிதே நடைபெற்றது. நீண்ட நாட்களாக முடங்கியிருந்த இவ்வட்டாரம் புத்துயிர்
தாஸ் ஸ்கில் மையத்துடன் இணைந்து ம.இ.கா பத்து இளைஞர்கள் மற்றும் ம.இ.கா புத்ரா பிரிவின் ஏற்பாட்டில் 21 முடிதிருத்தும் கலைஞர்களால் 96 மணிநேரம் இடைவேளையின்றி முடிவெட்டும் மலேசிய
பொதுப்பணித்துறை இந்த ஆண்டு பாரம்பரிய கட்டிடங்களை மீட்டெடுக்க 59 திட்டங்களை செயல்படுத்தினர். இந்த ஆண்டு முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சகத்தால் மொத்தம் 59 பாரம்பரிய கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும்
கோத்தா கினபாலு, ஆக.21: இந்து சமயத்தின் இறைநேசப் பயணத்தில் ஒரு மனிதன் வாழும் காலத்தில் எந்த அளவுக்கு சாத்திர-சம்பிரதாய-சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறாதோ அந்த அளவிற்கு மனிதன் இறந்த