மலேசியா

பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் அரசாங்கத்தின் முயற்சி வரவேற்க கூடியது

கோலாலம்பூர், 08/10/2024 : அடுத்த ஆண்டு தொடங்கி நடைமுறைப் படுத்தவிருக்கும் புதிய கல்வி திட்டத்தை நன்கு உள்வாங்கி, சிறப்பான முறையில் மாணவர்களுக்குக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை வழங்க

இவ்வாண்டின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு

ஜோகூர் பாரு, 08/10/2024 : இவ்வாண்டின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையை ஜோகூர் மாநில சுங்கத் துறை முறியடித்துள்ளது. கடந்த அக்டோபர் முதலாம் தேதி,

ஊட்டச்சத்து குறைப்பாட்டிற்கான வியூகத் திட்டத்தை ஆய்வு செய்ய பிரதமர் வலியுறுத்து

புத்ராஜெயா, 08/10/2024 : சிறார் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாட்டின் இரட்டை சுமை பிரச்சனையைக் களைவதற்கான தேசிய வியூகத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னர், அதை ஆய்வு செய்யுமாறு அமைச்சரவை

தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் இன்று லாவோஸில் தொடக்கம்

வியன்டியன், 08/10/2024 : தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின்(ASEAN) வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம், (AMM) இன்று லாவோஸ் தலைநகரில் தொடங்கியது. தேசிய மாநாட்டு மையத்தில் நாளை நடைபெறவிருக்கும்

சட்ட மசோதா தீர்மானங்கள் தாக்கலின்போது அமைச்சர்கள் முழு தயார்நிலை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

புத்ராஜெயா, 08/10/2024 : அக்டோபர் 14-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் சட்ட மசோதா மற்றும் தீர்மானங்கள் தொடர்பான முழுமையான தயார்நிலை நடவடிக்கைகளை அமைச்சர்கள் மேற்கொள்ள

தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கபடிப் போட்டி - கூட்டரசு பிரதேச பெண்கள் அணியும் கெடா ஆண்கள் அணியும் வெற்றி

கெடா, 08/10/2024 : பினாங்கு மாநில இந்தியர் திரைப்படச் சங்கம் ஏற்பாட்டில் டிரீம் ஸ்கை ஹோம் புரொடக்‌ஷன் மற்றும் கெடா மாநிலக் கபடிக் கழகம் ஆதரவில் தேசிய

செம்பனை தொழில் தொடர்ந்து வலுவூட்டப்படுவதை மடானி அரசாங்கம் உறுதி செய்யும் - பிரதமர்

கோலாலம்பூர், 07/10/2024 : நாட்டின் செம்பனை தொழில் தொடர்ந்து வலுவூட்டபடுவதை மடானி அரசு உறுதி செய்யும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். அக்டோபர்

சீனாவுடனான நல்லுறவு டிவெட் திட்டத்திற்கு நேர்மறையானத் தாக்கத்தை அளிக்கும்

புத்ராஜெயா, 07/10/2024 : பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் சீன உயர்மட்ட தலைமைத்துவத்திற்கும் இடையில் உள்ள நல்லுறவு நாட்டின் டிவெட் எனப்படும் தொழில்நுட்பக் கல்வி மற்றும்

122,000 முதலாம் ஆண்டு மாணவர்கள் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணக்கிடுதலில் போதுமான திறனைக் கொண்டிருக்கவில்லை

காஜாங், 07/10/2024 : நாடு தழுவிய அளவில் இவ்வாண்டு முதலாம் ஆண்டில் பயிலும் ஒரு லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் 3M எனப்படும் வாசித்தல், எழுதுதல் மற்றும்

கே.எச்.தி.பி-இன் தேவையைப் பூர்த்தி செய்ய நிரந்தர செயலகம்

கெடா, 07/10/2024 : கூலிமில் உள்ள தாமான் டெக்னோலோஜி திங்கி கூலிம், கே.எச்.தி.பி-இன், தேவையைப் பூர்த்தி செய்ய திறன்மிக்க ஆள்பல தேவையை ஒருங்கிணைக்க அரசாங்கம் நிரந்தர செயலகத்தை