மலேசியா

பொது சேவைகள் துறை (PSD) உதவித்தொகை விதிகள் மாற்றத்தை உடனே திரும்ப பெற வேண்டும் திரு. சிவராஜ் சந்திரன் வலியுறுத்தல்

பொது சேவைகள் துறை (PSD) உதவித்தொகை விதிகள் மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்தும் அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் திரு.

எஸ்.பி.எம் 2016 தேர்வு முடிவுகள் தேசிய சராசரி தர புள்ளி  - கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு

  2016 எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் நேற்று 16/03/2017 அன்று வெளியிடப்பட்டது. தேசிய சராசரி தர புள்ளி (National Grade Point Average – NGPA) 5.10 ஆக

எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் தமிழ் மொழியின் அவசியத்தை எடுத்துணர்த்துகின்றது - டாக்டர் சுப்ரா

2016 ஆன் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் குறித்து ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது… 2016ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு

மலேசியாவிற்கான புதிய அமெரிக்க தூதர் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்தார்

மலேசியாவிற்கான புதிய அமரிக்கத் தூதராக நியமிக்கப்படிருக்கும் மேதகு கமலா ஷிரின் அவர்கள் மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களை மரியாதை நிமித்தமாக அவருடைய அலுவலகத்தில்

இந்தியர் தொழில் முனைவோர் மையம் டாக்டர் சுப்ரா துவங்கி வைத்தார்

15/03/2017 அன்று தேசிய இந்தியர் தொழில் முனைவோர் மையத்தையும் (NICE) பைனரி-ம.இ.கா தொழில் முனைவோர் மேம்பாட்டு உதவித்தொகை திட்டத்தையும் ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம்

நேர்மையும் இலஞ்ச துடைத்தொழிப்பும் - ம.இ.கா தலைமையகத்தில் கலந்துரையாடல்

நேற்று 15/03/2017 மலேசிய இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்றது. “நேர்மையும் இலஞ்ச துடைத்தொழிப்பும்” எனும் கருப்பொருளோடு இரு பிரிவினரிடையே

டி.எச்.ஆர் ராகாவில் ரசிகர்களுக்கு ரிம 40,000.00 க்கும் மேற்பட்ட பரிசு மழை

எதிர்வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல், டி.எச்.ஆர் ராகாவில் ரிம 40, 000-க்கும் மேற்பட்ட பரிசு தொகையை வெல்ல  ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது.

பாசோக் மருத்துவமனை பூமி பூஜை நிகழ்வில் பிரதமர் மற்றும் சுகாரத்துறை அமைச்சர் கலந்துகொண்டனர்.

கிளாந்தான் மாநிலத்தில் புதிதாய் அமைய உள்ள பாசோக் மருத்துவமனையின் பூமி பூஜை விழா கடந்த 12/03/2017 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதம மந்திரி டத்தோஸ்ரீ நஜீப் அப்துல்

15 வயதுக்கு மேற்பட்டோரில் 5 மில்லியன் பேர் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் - டாக்டர் சுப்ரா

ஜான்சன் & ஜான்சன், சன்வே குழுமம், ஏர் ஏசியா மற்றும் AIA ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் நாட்டில் முதன் முதலாக  தொழிலாளிகளிடம்  புகை பிடிக்கும் பழக்கத்தை

ம.இ.கா தலைவர்களின் முயற்சியால்  ஸ்ரீ மகா சக்தி தேவிக்கு தற்காலிக ஆலயம்  நிலைநிறுத்தப்பட்டுள்ளது

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அருள்பாலித்து வந்த பூச்சோங் பிரிமா ஸ்ரீ மகா சக்தி தேவி ஆலயத்திற்கு மாற்று நிலம் வேண்டி மித்ரஜெயா மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக