மலேசியா

குறும்படம் எடுப்பது எப்படி நிகழ்ச்சி

ஜூன் 30, மலேசியா கலை உலகம் ஏற்ப்பாட்டில் குறும்படம் எடுப்பது எப்படி என்று ஒரு நாள் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணி முதல் மாலை 6.00மணி

பழனியின் கோட்டைக்குள் நுழைந்தார் டாக்டர் சுப்ரா

ஜூன் 30, ம.இ.காவில் மற்றொரு அதிரடி நடவடிக்கையாக, டான் ஸ்ரீ ராமசாமியின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த பேரா மாநில ம.இ.காவில் தற்போது சறுக்கல் ஏற்பட்டிருப்பதை நேற்று இங்கு நடைபெற்ற

மலேசியாவில் வெப்பநிலை 35 செல்சியஸ் வரை பாதிவாகிறது

ஜூன் 29, மலேசியாவில் வெப்பநிலை 33 செல்சியஸ் முதல் 35 செல்சியஸ் வரை பாதிவாகியிருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வாளர் டாக்டர் ஹிச்சாம் முகம்மது ஹானி

டாக்டர் S.சுப்ரமணியத்தை கட்சியிலிருந்து நீக்க ROS முடிவு

ஜூன் 27, இரு பிரிவாக செயல்படும் ம.இ.கா ஒரு புதிய திருப்பமாக ம.இ.காவின் புதிய இடைக்கால தலைவராக பெறுப்பேற்றுள்ள டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியத்தை கட்சியிலிருந்து நீக்குவதற்கு

ஆங்கில மொழி திறமையை மேம்படுத்த மாணவர்களுக்கும் ம.இ.கா இளைஞர் பிரிவு உதவி

ஜூன் 26, தமிழ் பள்ளி மாணவர்கள் ஆங்கில மொழி திறமையை மேம்படுத்த உதவியாக ம.இ.கா இளைஞர் பிரிவு அனைத்து தமிழ்ப்பள்ளி(524) மாணவர்களுக்கும் சில ஆங்கிலம் புத்தகங்களை வழங்கியது. இதனை

நான் தான் இன்னும் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல்

ஜூன் 26, டத்தோ ஶ்ரீ பழனிவேல் ம.இ.கா உறுப்பினர் இல்லை என்று மஇகா இடைக்கால தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் அறிவித்திருந்தார். இதற்கு பதிலலித்த

ஶ்ரீ பழனிவேல் கூட்டும் கூட்டத்தை மஇகா உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் எஸ். சுப்ரமணியம்

ஜூன் 25, புத்ரா ஜெயாவில் உள்ள புல்மேன் விடுதியில் இன்று மாலை 5 மணிக்கு 2009 மத்திய செயலவை கூட்டத்தை டத்தோ ஶ்ரீ பழனிவேல் நடத்தவிருக்கிறார். இந்த

காவல் நிலையத்தில் டத்தோ T. மோகன்  புகார்

ஜூன் 25, இன்று மாலை டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் நடைபெறவிருக்கும் 2009 மத்திய செயலவைக் கூட்டம் சட்டவிரோதமானது எனக் கூறி இன்று மதியம் 12.30 மணி டத்தோ

மத்திய செயலவை சிறப்புக் கூட்டத்தை இன்று கூட்டுகிறார் ஜி.பழனிவேல்

ஜூன் 25, ம.இ.காவில் தற்போது நிலவி வரும் நெருக்கடிக்கு தீர்வுகான டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகக்

நாட்டில் டெங்கி காய்ச்சலால் 40,000பேர் பாதிப்பு

ஜூன் 24, நாட்டில் டெங்கி காய்ச்சலால் இதுவரை 157பேர் இறந்துள்ளனர். 40,000 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட 30% அதிகமாகும். இது மேலும்