மலேசியா

மலேசியாவில் தமிழ் இடைநிலைப்பள்ளி.

மலேசியாவில் தமிழ் இடைநிலைப்பள்ளிக் கட்ட வேண்டும் என்ற தனது கோரிக்கையை மக்கள் சக்தி கட்சி 6வது மாநாட்டில் நம் பிரதமரிடம் முன்வைத்துள்ளது.சட்டத்திருத்தங்கள்  கொண்டுவரப்பட்டு இதற்கு ஆவண செய்ய

ஜனநாயக நாடு எனக் கூற உரிமை கிடையாது என்றார் டத்தோ அம்பிகா சீனிவாசன் !

மலேசியா தன்னை ஒரு ஜனநாயக நாடு எனக் கூறிக் கொள்ளும் உரிமையை இழந்துவிட்டது என டத்தோ அம்பிகா சீனிவாசன் அறிவித்திருக்கிறார்.வழக்கறிஞர்கள் தங்கள் கருத்தைக்  கூடக் கூறுவதற்கு முடியாது

மக்கள் கூட்டனியை சாடினார் மஇகா தேசிய இளைஞர் பிரிவின் செயலாளர்  திரு.அர்விந்  கிருஷ்ணன்

தேசிய முன்னனியை குறை கூறியே ஆட்சியை கைபற்றியவர்கள்.. இன்று இந்தியர்களின் உரிமைகளை காப்போம்எனும் வாக்குறுதிகளை காற்றிலே பறக்கவிடுவதின் கதைதான் என்ன என மஇகா தேசிய இளைஞர் பிரிவின்செயலாளர் திரு.அர்விந்  கிருஷ்ணன் மக்கள் கூட்டனியின் திடிர் அதிரடி நடவடிக்கைகளை சாடினர். அன்று இந்தியர்களின் ஆலயங்களை உடைத்து இந்தியர்களை புறக்கணிக்கிறது தேசிய முன்னனி என சாடியவர்கள் இன்று இந்தியர்களின் உணவகத்தை உடைக்க துணிந்து விட்டனர் என அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00 மணி அளவில் கிள்ளானில் இந்தியர் ஒருவருக்கு  சொந்தமான பார்க்கிளே கார்னர் எனும்  உணவகத்தை  உடைக்க  மாவட்ட  நில  அலுவலக  அதிகாரிகள்,  கிள்ளான்  நகராண்மை கழக

"Hari Malaysia" மலேசிய தினத்தை முன்னிட்டு திரு.சிவராஜ் சந்திரன் வாழ்த்து செய்தி.

இது நமது மண் என்கின்ற உணர்வு அனைவரிடமும் மேலோங்க வேண்டும். நாடு மலாயாவிலிருந்து மலேசியாவாக உருவான 16 செப்டம்பர் நாள்தான் இந்த மலேசிய நாள். ஆரம்பத்தில் சபா,

மரண சகாய நிதி பற்றி மக்களுக்குத் தெரியவில்லை!

தொழிலாளர் சேமநிதி வழங்கி வரும் மரண சகாய நிதி குறித்தும் நிரந்தர இயலாமை உதவி நிதி குறித்தும் பல அங்கத்தினர்களுக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறது என துணை

குத்ரீ நெடுஞ்சாலை நேர்ந்த சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் மரணம் இருவர் படுகாயம்.

குத்ரி நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இருவேறு விபத்துக்கள் ஏற்பட்டது அதில் மூன்று இளைஞர்கள் இறந்தனர் மற்றும்  இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். போலீஸ் கூறுகையில் முதல் சம்பவம்

தைவான் நாட்டின் சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்துக்கு மலேஷியாவில் தடை.

தைவான் நாட்டின் சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்துக்கு மலேஷியா சுகாதார அமைச்சகம் தடை செய்துள்ளது. அன் நாட்டின் எண்ணெய் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கறுதி  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

பெங்காலான் குபோர் இடைத் தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல்.

தேசிய முன்னணி வேட்பாளரான மாட் ராசியும், பாஸ் சார்பில் வான் ரோஸ்டி வான் இப்ராஹிம் இன்று பெங்காலான் குபோர் இடைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் நகரம்

ஷா அலாமில் வெடிகுண்டு  கண்டுபிடிக்கப்பட்டது.

ஷா அலாமில் உள்ள கம்போங் பாரு சுபாங் பகுதியில் வெடிகுண்டு வைத்திருப்பதை அறிந்த போலீசார்கள் அதை நீக்கும் பணியில் உள்ளன. மேலும்,இந்த வெடிகுண்டை யார்,எதற்காக வைத்தார்கள் என்று தெரியவில்லை

தேச நிந்தனைக்கு மரணதண்டனை!

தேச நிந்தனை சட்டத்தில் மரண தண்டனையை சேர்க்க வேண்டுமென முன்னாள் போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ மூசா ஹாசான் கூறியிருக்கிறார். தேச நிந்தனை சட்டத்தை மேலும் கடுமையாக்கி மரண தண்டனையும்