புக்கிட் பிந்தாங் வெடி விபத்து கார் இழுவையாளர் மரணம் October 10, 2014 அக்டோபர் 10- நேற்று அதிகாலை 4.17 மணியளவில் தலைநகர், புக்கிட் பிந்தாங் அருகே நிகழ்ந்த வெடி விபத்தில் கார் இழுவையாளர் ஒருவர் மரணமடைந்தார். இதனை கோலாலம்பூர் போலீஸ் குற்றப்புலனாய்வு பிரிவு துணை கமிஷனர் கைரி ஆஹ்ராசா உறுதிபடுத்தினார்.
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எண்ணெயைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு கடும் நடவடிக்கை: பிரதமர் அன்வார் மலேசியா