மலேசியா

71 வது பகாங் மாநில ம.இ.கா தொடர்புக் குழு மாநாடு - கேமரன் மலை மற்றும் சாபாயில் ம.இ.கா போட்டி டாக்டர் சுப்ரா தகவல்

71 வது பகாங் மாநில ம.இ.கா தொடர்புக் குழு மாநாடு 28/08/2017 அன்று நடைபெற்றது. மாநாட்டில் ம.இ.கா தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர்

சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி மீண்டும் வெற்றி கொள்வதற்கான கடமையும் பொறுப்பும் ம.இ.காவுக்கு இருக்கிறது சிலாங்கூர் பேராளர் மாநாட்டில் டாக்டர் சுப்ரா

சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றுவதற்கு மாநிலத்திலுள்ள அனைத்து ம இ கா தலைவர்களும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் சிலாங்கூர் மாநிலத்தை எதிர்க்கட்சிகள் வசமிருந்து

சிலாங்கூர் மாநில ம.இ.கா மகளிர், இளைஞர், புத்ரி, புத்ரா பேராளர் மாநாடு நடந்தது

சிலாங்கூர், ஷாஆலமில் உள்ள சிலாங்கூர் மாநில இளைஞர் மற்றும் கலாசார மையத்தில் 27/08/2017 அன்று சிலாங்கூர் மாநில ம இ கா மகளிர், இளைஞர், புத்ரி, புத்ரா

23 ஆம் ஆண்டு ம.இ.கா சிலாங்கூர் மாநில இளைஞர் பேராளர் மாநாடு

23 ஆம் ஆண்டு ம.இ.கா சிலாங்கூர் மாநில இளைஞர் பேராளர் மாநாடு 27 ஆகஸ்டு 2017 இன்று நடைபெறுகிறது. 2016/2017 ஆண்டறிக்கை வாசிக்கப்பட இருக்கிறது. இளைஞர் மாநாட்டுடன்

‘ராகாவின் ஸ்டார்’ வெற்றி மகுடத்தை வென்றார் திவேஸ்

இன்று சனிக்கிழமை 26-ஆம் தேதி ஆஸ்ட்ரோ புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற ‘ராகாவின் ஸ்டார்’ இறுதிச் சுற்றில் திவேஸ் தியாகராஜா முதல் நிலை வெற்றியாளராக வாகை சூடினார். இந்த

இலக்கிய பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் மாணவர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி

மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் ஏற்பாட்டில் தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் இலக்கிய பயிற்சி வகுப்பில்

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி சங்காய் சிரம்பான் அதிகாரப் பூர்வத் திறப்புவிழா

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி சங்காய் சிரம்பான் அதிகாரப் பூர்வத் திறப்புவிழா 21/08/2017 அன்று நடைபெற்றது. விழாவில் ம.இ.காவின் தேசிய தலைவரும் மத்திய சுகாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர்

மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவையின் 38-ஆம் ஆண்டு திருமுறை விழா

மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவையின் 38-ஆம் ஆம்டு திருமுறை விழா வருகின்ற 20/08/2017 காலை 08.00 மணிக்கு பண்டார் உத்தாமா டாமான்சாரா, எப்பிங்காம் தமிழ்ப்பள்ளியில்

முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு தரை வீடு அஸ்திவாரம் அமைக்கும் விழா - பிரதமர் மற்றும் டாக்டர் சுப்ரா பங்கேற்பு

டிங்கில், தாமான் பெர்மாத்தா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களின் நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றிக் குறித்துத் தாம் மகிழ்ச்சி அடைவதாக ம.இ.கா தேசிய

பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 சிறப்பாக நடந்தேறியது

எம்.ஜி.ஆர் புரொடக்‌ஷன்ஸ் ஏற்பாட்டில் எம்.கே.யு. மலேசிய கலை உலகம்  உடன் இணைந்து எம்.ஜி.ஆர். ரின் 100 வது பிறந்த வருட பொன்விழாவை தொடர்ந்து ”பொன்மனச் செம்மலின் பொன்விழா