என் தமிழ்

பள்ளிவேனில் விடுபட்ட ஐந்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

இஸ்கண்டார் புத்ரி, 01/05/2025 : கடந்த புதன்கிழமை சுமார் ஐந்து மணி நேரத்திற்கு, பள்ளி வேனில் விடபட்டுச் சென்ற ஐந்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். நண்பகல் […]

39 லட்சத்திற்கும் அதிகமானோர் ‘மைகார்ட்’ அட்டை மூலம் பொருட்கள் வாங்கியுள்ளனர்

கோலாலம்பூர், 01/05/2025 : ஒரு மாத காலத்திற்குள் ரஹ்மா அடிப்படை உதவித் தொகை சாரா திட்டத்தின் கீழ், உதவி பெற்ற 39 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களின் மைகார்ட்

மடானி தொழிலாளர் அட்டை திட்டம்; 10 லட்சம் தொழிற்சங்க உறுப்பினர்கள் பயனடைவர்

புக்கிட் ஜாலில், 01/05/2025 : மடானி தொழிலாளர் அட்டை திட்டம் மூலம் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் சேவையை வழங்கும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து, 10 லட்சம் தொழிற்சங்க

தொழிலாளர் நலனை மிகச் சிறந்த நிலைக்கு மடானி அரசாங்கம் உயர்த்தும்

புக்கிட் ஜாலில், 01/05/2025 : இனம், நிறம் அல்லது மத நம்பிக்கை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இந்நாட்டில் தொழிலாளர்களின் நலனை மிகச் சிறந்த நிலைக்கு உயர்த்துவதைத் தொடர மடானி

போட்டித்தன்மைமிக்க நாட்டை உருவாக்குவதில் தொழிலாளர்களே முக்கிய தூண்டுகோள்

புக்கிட் ஜாலில், 01/05/2025 : ஒரு சிறந்த போட்டித்தன்மை வாய்ந்த நாட்டை உருவாக்குவதில் தொழிலாளர் வர்க்கமே முக்கிய தூண்டுகோள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

கோழி முட்டைகளின் விநியோகம் & விற்பனைகளை அரசாங்கம் கண்காணிக்கும்

புத்ராஜெயா, 30/04/2025 : கோழி முட்டைகளுக்கான உதவித் தொகை கட்டம் கட்டமாக நிறுத்தப்படவிருப்பதால், கோழி முட்டைகளின் விநியோகம் மற்றும் விற்பனையில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய

போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட தம்பதியர் கைது

அலோர் ஸ்டார், 30/04/2025 : கடந்த திங்கட்கிழமை அலோர் ஸ்டார் அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து

போலீஸ் அதிகாரியின் காதை கடித்து துண்டாக்கிய குற்றத்தை ஆடவர் ஒருவர் மறுத்துள்ளார்

கோலாலம்பூர், 30/04/2025 : கடந்த வாரம் போலீஸ் அதிகாரி ஒருவரின் காதை கடித்து துண்டாக்கி, அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை, தனியார் கல்லூரியில் பயிலும் Nigeria ஆடவர்

டத்தோ ஶ்ரீ பட்டம் கொண்ட ஒருவர் உட்பட நால்வருக்கு இன்று தொடங்கி நான்கு நாள்களுக்கு தடுப்பு காவல்

புத்ராஜெயா, 30/04/2025 : 36 கோடி ரிங்கிட் மதிப்புள்ள தவறான விவரங்கள் கொண்ட கோரிக்கைகளைச் சமர்பித்ததாக சந்தேகிக்கப்படும், டத்தோ ஶ்ரீ பட்டம் கொண்ட ஒருவர் உட்பட நால்வருக்கு,