மலேசியா

வெள்ளத்தில் பெற்றோரை இழந்த 6 குழந்தைகளுடன் பிரதமர்

ஜனவரி 2, அண்மைய வெள்ளப்பெருக்கில் தங்களின் பெற்றோர் மூழ்கிப் பலியானதால் திரெங்கானுவில் ஆதரவற்றுப் போன 6 குழந்தைகளுடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று கணிசமான

புயல் ஓய்ந்து மலேசிய வானிலை மையம்

ஜனவரி 2, ஜாங்மி எனப்படும் வெப்பமண்டல புயல், சுலு கடற்பகுதியில் நேற்று இரவோடு ஓய்ந்து விட்டதாக மலேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மலேசிய வானிலை மையம் வெளியிட்ட

தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவரின் 2015 புத்தாண்டு வேண்டுதல்

ஜனவரி 1, தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவினர் சார்பில் இவ்வருடம் புத்தாண்டு வாழ்த்துகள் வழங்கமால் வேண்டுதலை முன்வைக்கிறோம். காரணம் வாழ்த்து சொல்லும் அளவிற்கு நாங்களும், அதனை பெறுவதற்கு

வெள்ளத்தால்: முக்கிய பத்திரங்களை இழந்த மக்கள் இலவசமாக அதனை மீண்டும் விண்ணப்பிக்கலாம்

ஜனவரி 1, வெள்ளத்தில் தன் அடையாள அட்டை,பிறப்பு பத்திரம் போன்ற முக்கிய பத்திரங்களை இழந்த பாதிக்கப்பட்ட மக்கள் இலவசமாக அதனை மீண்டும் விண்ணப்பிக்கலாம். நாட்டில் பல மாநிலங்களில்

சமுதாயத்திற்கு புதிய இலக்கை அமைப்போம் ! சிவசுப்பிரமணியம் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மலேசிய இந்தியர்களின் அரசியல், பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக தேவைகளைப் பாதுகாத்து தகவல் அறிந்த சமுதாயமாக நாம் புதிய இலக்கை அமைப்போம் என்று ம.இ.கா தேசிய

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இதுவரை Rm 310,000  சேகரிக்கப்பட்டுள்ளது

கிளந்தான், கெடா, பகாங், பேரா, நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ம.இ.கா பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக பொருட்களையும் நிதியையும் பெற்று வருகின்றனர். ம.இ.கா தலைமையாகமான

தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் நிவாரண உதவி மையத்திற்கு டத்தோ ஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு நன்கொடை வழங்கினார்

டிசம்பர் 31. கிளந்தான், கெடா, பகாங், பேரா, நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ம.இ.கா இளைஞர் பிரிவினர் களத்தில் இறங்கி உதவி புரிவது

மண் சரிவில் பதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரித்தார் டத்தோஶ்ரீ பழனிவேல்

டிசம்பர் 31, கிளந்தான், கெடா, பகாங், பேரா, நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் டத்தோ பழனிவேல். நிச்சயமாக வெள்ளதால்

ஐஜிபி: வெள்ளதிற்கு இதுவரை 21பேர் பலியாகியுள்ளனர்

டிசம்பர் 31, கிழக்கு கரை மாநிலகளில் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த சாலைகளை திருத்தி அமைக்க ராணுவத்தை பயன்படுத்துமாறு தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார். சாலைப் போக்குவரத்து

பயணிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்

டிசம்பர் 31, 162 பயணிகளுடன் சுராபாயாவிலிருந்து காலை 5.20 மணியளவில் சிங்கப்பூர் நோக்கிச் சென்ற ஏர் ஆசியாவின் QZ8501 விமானம் தொடர்பிழந்து காணாமல் போனதைத் தொடர்ந்து தற்போது