மலேசியா

ம.இ.கா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு:டாக்டர் S.சுப்ரமணியம்

ஜனவரி 29, இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த ம.இ.காவின் துணை தலைவரும் சுகாதார அமைச்சருமான மாண்புமிகு டத்தோ டாக்டர் S.சுப்ரமணியம் ம.இ.கா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்

MH370 விமானம் விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

ஜனவரி 29, மாயமான மலேசிய விமானம் MH 370 விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மாயமான மலேசிய விமானம் என்ன ஆனது

மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம்

ஜனவரி 29, இன்று மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் ம.இ.காவின் துணை தலைவரும் சுகாதார அமைச்சருமான மாண்புமிகு டத்தோ டாக்டர் s.சுப்ரமணியம். இடம்: அவென்யூ 15, நிலை

ம.இ.கா விவகாரம் தொடர்பாக துணை கல்வி அமைச்சர் கமலநாதன் கருத்து

ஜனவரி 29, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய செயற்குழு உறுப்பினரும் துணை கல்வி அமைசருமான திரு . கமலநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ம இ கா

3 வது குறும்படத்தை தொடங்கினார் விக்னேஷ் லோகாக்

ஜனவரி 29, பிரபலமான குறும்படம் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் லோகாக் தனது 3 வது குறும்படத்தை தொடங்கியுள்ளர். இதன் தலைப்பு திட்டமிட்ட சதி.

மஇகாவின் நெருக்கடியை தீர்க்க: சங்கங்களின் பதிவாளர் கூட்டத்தை நடத்தவுள்ளது உள்துறை அமைச்சகம்

ஜனவரி 29, உள்துறை அமைச்சகம் மஇகாவின் நெருக்கடியை தீர்க்க ஒரு முயற்சியாக அடுத்த வாரம் சங்கங்களின் பதிவாளர் கூட்டத்தை நடத்தவுள்ளது. அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமது

ம.இ.கா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: டத்தோ ஜி. பழனிவேல்

ஜனவரி 29, மஇகாவில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஜி. பழனிவேல் இன்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாகை சந்திக்கவிருக்கிறார்.

மஇகாவில் மறுதேர்தல் நடத்துவதே சிறந்தது: பி.கமலநாதன்

ஜனவரி 29, மஇகாவில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண அனைத்து பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்துவதே சிறந்தது என்று துணை கல்வியமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்துள்ளார். சொந்த கட்சியின்

பத்துமலை முருகன் கோவிலில் இயந்திரம் மூலம் அபிசேகம்

ஜனவரி 28, பத்துமலை முருகன் கோவில் சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி