மலேசியா

விவசாயிகளுக்கு RM1.5 லட்சத்தை உதவித்தொகையாகக் கொடுத்துள்ளது NAFAS

ஜனவரி 27, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவர்கள் மீண்டும் விவசாயத்தில் ஈடுபட NAFAS எனப்படும் தேசிய விவசாயிகள் அமைப்பு RM1.5 லட்சத்தை உதவித்தொகையாகக் கொடுத்துள்ளது.

ஒரே மலேசிய உதவித்தொகை விரைவில் வழங்கப்படும்: துணை பிரதமர்

ஜனவரி 24, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே மலேசிய உதவித்தொகை RM500 விரைவில் வழங்கப்படும் என துணை பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் உறுதியளித்துள்ளார். மேலும், மாநில

ம.இ.கா பிரச்னைக்ளுக்கு தேசியத் தலைவரே தீர்வுகாண வேண்டும்

ஜனவரி 24, 68 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்தியர்களின் தாய்க் கட்சியான ம.இ.கா பதிவு ரத்தாகும் அபாயத்தை தற்போது எதிர்நோக்கியுள்ளது. இது ம.இ.கா நலனில் அக்கறை

ஆசிரியர்களின் வேலை பளுவைக் குறைக்க உதவி ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் திட்டம்

ஜனவரி 24- சபாவில் பணிப்புரியும் ஆசிரியர்களின் வேலை பளுவைக் குறைக்கும் வகையில் உதவி ஆசிரியர்களை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக துணை பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின்

கட்சியின் துணைத் தலைவருக்கு எந்த ​அதிகார​த்தையும் நான் வழங்கவில்லை: டத்தோ​ ஸ்ரீ ஜி. பழனிவேல்

ஜனவரி 23, ஆர்.ஓ.எ​ஸ். விவகாரங்கள் குறித்து கட்சியின் துணைத் தலைவர் உட்பட சில தரப்பினரும் ப​ல்வேறு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருவதையும் நான் அறிவேன். மஇகாவின் சட்டவிதிகளுக்கு

ம.இ.கா வின் தற்போதைய நெருக்கடிகளை குறித்து விளக்கமளிக்கிறார் டத்தோ எம்.சரவணன்

ஜனவரி 23, ம.இ.கா வின் தற்போதைய நெருக்கடிகளை குறித்து இன்று பகல் 3மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார் டத்தோ எம்.சரவணன். இளைஞர் மற்றும் விளையாட்டு துறையின் துணை

9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்று துவங்கவுள்ளது

ஜனவரி 23, 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்காட்சியுடன் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் துவங்கவுள்ளது. இந்த மாநாட்டை டத்தோ ஸ்ரீ உத்தமா சா.சாமிவேலு

எந்த சூழ்நிலையிலும் தீவிரவாத இயக்கங்கள் உருவாக அனுமதிக்கக்கூடாது: பிரதமர்

ஜனவரி 23, மலேசியாவில் எந்த சூழ்நிலையிலும் ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் உருவாக அனுமதிக்கக்கூடாது. காரணம் நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும் அது போன்ற இயக்கங்கள் முற்றிலும் சீர்குலைத்துவிடும்

ம.இ.காவின் பிரச்சனைகளை உடனடியாகத் தீர்க்கும்படி உள்துறை அமைச்சர் கோரிக்கை

ஜனவரி 23, ம.இ.காவின் பிரச்சனைகளை உடனடியாகத் தீர்க்கும்படி உள்துறை அமைச்சர் அஹ்மாட் சாயிட் ஹமிடி ரோஸ் எனப்படும் சங்கங்களின் பதிவிலாகாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் ஜி.குமார் அம்மானை

தங்களது ரசிகர்களுக்கு இலவசமாக திரைப்படங்களை திரையிடவுள்ளது: கோல்டன் திரையரங்கு நிறுவனம்

ஜனவரி 22, கோலாலம்பூர், நடிகர் விஜயின் ‘கத்தி’ மற்றும் சுந்தர் சியின் ‘அரண்மனை’ ஆகிய இரு படங்களையும் முற்றிலும் இலவசமாக திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. மேலும் இந்த இரண்டு