மலேசியா

Tamil-News-Malaysia

அக்டோபர் 20, கண்பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மஇகா சிப்பாங் தொகுதி கால்டன் கிளைத்தலைவர் பாண்டித்துரை அவர்களை டத்தோ டி.மோகன் அவர்கள் சந்தித்தார். அவருக்கு தேவையான மருத்துவ உதவிக்கும் ஏற்பாடு

மலேசிய கலை உலகம் வழங்கும் ஒளிப்படத்துறை பயிற்சி பட்டறை 18-10-2015 வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் மாலை 5மணி வரை நடைபெறவுள்ளது. இதில் 15வயதுநிரம்பியவர்கள் கலந்துகொள்ளலாம். நுழைவு கட்டணம் Rm.50.      

Online-Tamil-News-Malaysia

அக்டோபர் 16, நடைபெறவிருக்கும் ம.இ.கா கட்சி தேர்தலில் ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு பேரா மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ ஶ்ரீ எஸ்.கே தேவமணி போட்டியிடப்போவதாக

ரஷ்யா தயாரிப்பிலான ஏவுகணையால் தான் MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக நெதர்லாந்து அறிக்கை

அக்டோபர் 14, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும்

ம.இ.கா உதவித் தலைவர் பதவிக்கு டத்தோ மோகன் போட்டி

அக்டோபர் 10, ம.இ.கா தேசிய உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக டத்தோ மோகம் நேற்று அறிவித்தார். ம.இ.காவை மீண்டும் பழைய வலிமைக்கு கொண்டு வரும் முயற்சியாக உதவி

இரட்டை அரங்கம் கவிதை நூல் அறிமுக விழா

அக்டோபர் 9, கோலாலம்பூர்-சிலாங்கூர் இன்பத்தமிழ் இலக்கிய கழகம் ஏற்பாட்டில் ‘இதயம்’ துணை தலைவர், நாடறிந்த நற்கவிஞர், மின்னல் கவிஞர் காசிதாசன் அவர்களின் இரட்டை அரங்கம் கவிதை நூல் அறிமுக

சிலாங்கூரில் நீர்பங்கீடு இனியும் இல்லை

அக்டோபர் 7, சிலாங்கூரில் இனிமேல் நீர் பங்கீடு கிடையாது என மாநில முதல்வர் அஸ்மின் அலி உத்தரவாதமளித்தார். இந்த மாதம் 15ஆம் தேதி முதல் ஷபாஸ் மற்றும்

இளைஞர்களின் நல்வழிகாட்டி டத்தோ டி.மோகன் உதவித்தலைவராக வேண்டும்

அக்டோபர் 6, இந்திய சமுதாயத்தினரின் தாய்க்கட்சியான மஇகாவில் பதவிகளுக்கு அப்பாற்பட்டு நாடு தழுவிய அளவில் இளைய சமுதாயத்தினரை கவர்ந்து அவர்களின் முன்னேற்றத்தை மையப்படுத்தி சேவையாற்றி வரும் மஇகா தேசிய

வந்தேறிகள் என்றும் குடியேறிகள் என்று யாரையும் அழைக்க அனுமாதிக்காதீர்கள்

அக்டோபர் 5, வரலாற்று நிபுணர் பேராசிரியர் முனைவர் தான் ஸ்ரீ கூ கே கிம் அவர்கள், பாரங்களில் இனம் எனும் இடத்தில் மலேசியர் என்று குறிப்பிடுங்கள் என்று

நஜிப் பதவி விலகினால் மட்டுமே ரிங்கிட் மதிப்பு உயரும்

அக்டோபர் 5, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலகினால் மட்டுமே ரிங்கிட் மதிப்பு உயரும் என முன்னாள் பிரதமர் துன் மகாதிர் முகமது