மலேசியா

இன்று முதல் 7 டோல் சவாடிகள் மின்னியல் முறைப்படி இயங்கும்

செப்டம்பர் 9, நாடு முழுவதும் உள்ள முக்கிய 3 நெடுஞ்சாலைகளில் இன்று முதல் 7 டோல் சவாடிகளிலும் கட்டணம் மின்னியல் முறைப்படி செயல்பட இருக்கிறது. நாட்டில் வாகன

யூ.பி.எஸ்.ஆர் தேர்வு இன்று துவங்கியது

செப்டம்பர் 8, 6ஆம் வகுப்புக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு இன்று நாடு முழுவதும் தெடங்கியது. இதில் சுமார் 455,929 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் 446,511பேரும்

பேராக் மஇகா கட்டிடத்தை டான் ஸ்ரீ ராமசாமி கைப்பற்றினார்

செப்டம்பர் 7, பேரா மாநில ம.இ.கா கட்டிடத்தை மாநில ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ ராமசாமி மீண்டும் கைப்பற்றினார். நேற்று தனது ஆதரவாளர்களுடன் போலீஸ் புகாரை செய்துவிட்டு

மஹாகவி பாரதியார் விழா

செப்டம்பர் 1, மஹாகவி பாரதியார் விழா வரும் சனிக்கிழமை காலை 9மணி முதல் மாலை 5மணி வரை திவான் துங்கு பல்கலைக்கழக மலேயாவில் நடைபெறுகிறது. தலைமை டத்தோ

பிரதமர் நஜிப் எதிராக போராட்டம் வலுக்கிறது

ஆகஸ்டு 31, மலேசிய பிரதமர் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள நிலையில் தலைநகரில் இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நடைப்பெற்றது. பிரதமர் நஜிப் ரஸாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில்

MH370 தேடுதல் பணிகளில் வானிலை மாற்றங்களால் சிரமம்

ஆகஸ்டு 28, கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ்

தான் தூய்மையானவர் என கூறுவதை பிரதமர் நிறுத்தவேண்டும்

ஆகஸ்டு 26, எஸ்.பி.ஆர்.எம் எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்

மிஃபா அணியின் அபார வெற்றி, இந்திய சமுதாயத்தின் வெற்றி

ஆகஸ்டு 25, எப்ஏஎம் கிண்ணச்சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு விளையாட மிஃபா அணிக்கு வாய்ப்பு கிட்டுமா? என ஆவலோடு காத்திருந்த இந்திய சமுதாயத்தினரின் எதிர்பார்ப்பு 1 கோல் வித்தியாசத்தில்

Online-Tamil-News-Malaysia

ஆகஸ்டு 21, ம.இ.காவின் புதிய இடைக்கால தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியம் தலைமையிலான வேட்புமனுத்தாக்கல் இன்று மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை

பத்துமலை திருத்தலத்தை புனித சின்னமாக அறிவிக்கததை ஏற்று கொள்ள முடியாது

ஆகஸ்டு 20, பத்துமலை திருத்தலத்தை யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற புனித சின்னமாக அறிவிக்க அதற்கு தகுதி இல்லை என சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் நஸ்ரி கூறினார்.