மலேசியா

9வது உலகத் தமிழாரய்ச்சி மாநாடு  பிரதமர் திறந்து வைத்தார்

ஜனவரி 31, 9வது உலகத் தமிழாரய்ச்சி மாநாட்டின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.  பேராளர்கள் அனைவரும் 8 மணிக்கே மண்டபத்திற்குள் வர ஆரம்பித்துவிட்டனர்.

மலேசியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த படகு விபத்து: 20 பேர் பலி

ஜனவரி 30, மலேசியா நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் புலம் பெயர்ந்து மீன்பிடி படகு ஒன்றில் தப்பி சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 20 பேர் மாயமானார்கள். இது போன்ற

MH370 விமானம் விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அறிவிப்பு: பிரதமர் இரங்கல்

ஜனவரி 30, MH370 விமானம் விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதில் பயணித்த 239 பேரும் உயிரிழந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளது. இதில் பயணித்த

9வது உலகத் தமிழ் மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் துவங்கியது

ஜனவரி 30, 9வது உலக தமிழ் மாநாடு 29 ஜனவரி 2015 மாலை 04.00 மணி அளவில் மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள மலாய் பலகலைக் கழக வளாகத்தில்

ம.இ.கா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு:டாக்டர் S.சுப்ரமணியம்

ஜனவரி 29, இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த ம.இ.காவின் துணை தலைவரும் சுகாதார அமைச்சருமான மாண்புமிகு டத்தோ டாக்டர் S.சுப்ரமணியம் ம.இ.கா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்

MH370 விமானம் விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

ஜனவரி 29, மாயமான மலேசிய விமானம் MH 370 விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மாயமான மலேசிய விமானம் என்ன ஆனது

மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம்

ஜனவரி 29, இன்று மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் ம.இ.காவின் துணை தலைவரும் சுகாதார அமைச்சருமான மாண்புமிகு டத்தோ டாக்டர் s.சுப்ரமணியம். இடம்: அவென்யூ 15, நிலை

ம.இ.கா விவகாரம் தொடர்பாக துணை கல்வி அமைச்சர் கமலநாதன் கருத்து

ஜனவரி 29, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய செயற்குழு உறுப்பினரும் துணை கல்வி அமைசருமான திரு . கமலநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ம இ கா

3 வது குறும்படத்தை தொடங்கினார் விக்னேஷ் லோகாக்

ஜனவரி 29, பிரபலமான குறும்படம் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் லோகாக் தனது 3 வது குறும்படத்தை தொடங்கியுள்ளர். இதன் தலைப்பு திட்டமிட்ட சதி.