மலேசியா

துரித பான பாக்கெட்டுகளில் விற்கப்பட்ட 32 லட்சம் ரிங்கிட் போதைப் பொருள் ஜோகூர் பாருவில் பறிமுதல்

ஜோகூர் பாரு, 14/02/2025 : கடந்த பிப்ரவரி 6 மற்றும் 7 தேதிகளில் ஜோகூர் போலீசார் மேற்கொண்ட சிறப்பு  சோதனையில் துரித பான பாக்கெட்டுகளில் போதைப் பொருளை

நாட்டின் அரிசி மற்றும் நெல் உற்பத்தி தொழிலை சீர்ப்படுத்த கேபிகேஎம் இலக்கு

கோத்தா கினபாலு, 14/02/2025 : நிலையான, போட்டித்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது போன்ற அணுகுமுறைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இவ்வாண்டில் நாட்டின் அரிசி மற்றும் நெல் உற்பத்தி

SIPKPM திட்டத்தின் வெற்றி; எஸ்பிஎம் மாணவர்களின் இடைநிற்றல் எட்டாயிரமாக குறைப்பு

கோலாலம்பூர், 14/02/2025 : செயற்கை நுண்ணறிவு, AI தொழில்நுட்பத்தால் வலுப்படுத்தப்பட்டிருக்கும் SiPKPM எனப்படும் கல்வி அமைச்சின் மாணவர் கண்காணிப்பு செயல்முறையினால் எஸ்பிஎம் மாணவர்களிடையே இருந்த இடைநிற்றல் பிரச்சனை

2024-இல் நாட்டின் பொருளாதாரம் 5.1 % வளர்ச்சிப் பதிவு

கோலாலம்பூர், 14/02/2025 : கடந்தாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.1 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கும் வேளையில் முந்தைய ஆண்டில் அது 3.6 விழுக்காடாக இருந்தது. ஆண்டுக்கு 4.8

முஸ்லிம் அல்லாத மத விவகாரங்களுக்கான அமைச்சர் பரிந்துரை; அரசாங்கம் உடன்படவில்லை

பூச்சோங், 14/02/2025 : முஸ்லிம் அல்லாத மத விவகாரங்களுக்கான அமைச்சரை நியமிக்கும் பரிந்துரைக்கு அரசாங்கம் உடன்படவில்லை. தற்போது நடப்பில் இருக்கும் மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர்,

போர்ட் டிக்சனில் தீ விபத்து குறித்து TNB, தீயணைப்பு துறையுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

போர்ட் டிக்சன், 14/02/2025 : போர்ட் டிக்சனில் உள்ள துவாங்கு ஜாஃபர் மின் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்த

சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடக் கட்டுமானத் திட்டம் நிறைவு பெற்றது

சுங்கை சிப்புட், 13/02/2025 : பேராக், சுங்கை சிப்புட்டில் உள்ள சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடக் கட்டுமானத் திட்டம் நிறைவடைந்து. 63 லட்சம் ரிங்கிட்

கல்வி அமைச்சின் தலையீட்டுத் திட்டத்தால் 48,000 முதலாம் ஆண்டு மாணவர்களால் எழுதப் படிக்க இயல்கிறது

கங்கார், 13/02/2025 : நாட்டிலுள்ள ஒரு லட்சத்து 22,062 முதலாம் ஆண்டு மாணவர்களில் இதற்கு முன்னர் படிக்கத் தெரியாமலிருந்த 48,000 பேருக்கு தற்போது படிக்க, எழுத, எண்ணுவதற்கு

2ஆவது அல்லது 3ஆவது காலாண்டில் இயற்கை எரிவாயு திட்ட வரைபடம் வெளியிடப்படும்

கோலாலம்பூர், 13/02/2025 : இயற்கை எரிவாயு துறையில் முதலீடுகளை அதிகரிக்க, பொருளாதார அமைச்சு இவ்வாண்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டில் இயற்கை எரிவாயு திட்ட வரைபடத்தை வெளியிடும்.

நெல் கொள்முதலுக்கான விலை 1,500 ரிங்கிட் வரை மாற்றியமைப்பு

கோலாலம்பூர், 13/02/2025 : வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நெல் கொள்முதலுக்கான அடிப்படை விலை ஒவ்வொரு மெட்ரிக் டன்னுக்கும் 1,300 ரிங்கிட் முதல்1,500 ரிங்கிட் வரை மாற்றியமைக்கப்படும். ஊதியச்