உலகம்

எபோலாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை நைஜீரியாவுக்கு வழங்க ஒபாமா மறுப்பு?

எபோலா காய்ச்சல் எனப்படும் வைரஸ் நோய் ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியானா, சையர் லியோன் ஆகிய 4 நாடுகளில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது.

எபோலா வைரஸ்:உலகம் முழுவதும் அவசரகாலம் பிரகடனம்

மேற்கு ஆப்பிரிக்காவில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எபோலா வைரஸ் தாக்குதலுக்குப் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சியெரா லியோன், லைபீரியாவைத் தொடர்ந்து மூன்றாவது ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவும் அவசரகாலத்தைப்

திருவிழாவில் பங்கேற்க தென் கொரியா செல்லும் போப்

கத்தோலிக்க கிறித்துவர்களின் மதகுருவான போப் பிரான்சிஸ் இந்த மாதம் மத்தியில் தென் கொரியாவில் நடைபெற உள்ள ஐந்து நாள் ஆசிய கத்தோலிக்க இளைஞர்கள் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வரும்

சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் பலியானவர்களுக்காக தேசிய துக்க தினத்தை அனுஷ்டித்த ஆஸ்திரேலியா

கடந்த மாதம் 17-ம் தேதியன்று ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு 298 பேருடன் பறந்துகொண்டிருந்த எம்எச்17 என்ற மலேஷியா விமானம் ஒன்றை கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அனைவரும்

பாக்தாத்தில் அடுத்தடுத்து கார் குண்டு தாக்குதல்: 42 பேர் பலி

பாக்தாத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கும் இடங்களில் நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் 42 பேர் பலியானதாக அந்நாட்டு மருத்துவ மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க தளபதியை சுட்டுக்கொன்ற ஆப்கன் ராணுவ வீரர்

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள பிரிட்டன் நாட்டு ராணுவச்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.ஆப்கன் ராணுவத்தினருக்கான உடையில்

பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 8 வது இடம்

புதிய உலக மதிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளவர்கள் பட்டியலில் இந்தியருக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.இப்பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி,

சீனாவில் நிலநடுக்கம்

சீனாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 400 ஆக உயர்வு :சீனாவில் யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. யுன்னான் ஜடோங்

உக்ரைனின் கிழக்கு பகுதியில் இன்று தாக்குதலை நிறுத்தியது ராணுவம்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவு போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் ராணுவம் இன்று தனது தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து கிரிமியா பிரிந்து தனி

ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் ஷியா முஸ்லிம்கள் 50 பேரை சுட்டுக்கொல்லும் கோரக்காட்சி வீடியோ வெளியீடு

ஈராக்கின் பல பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் அங்கு வசிக்கும் ஷியா முஸ்லிம்களை கொடூரமாக கொன்று வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடிய