1314 அடி நீளமான உலகின் மிகப்பெரிய கப்பல் இன்று பிரிட்டனுக்கு வந்தது
ஜனவரி 8, நான்கு கால்பந்தாட்ட மைதானத்தின் அளவுக்கு பரப்பளவு கொண்ட உலகின் பிரம்மாண்டமான கப்பல் இன்று பிரிட்டனுக்கு வருகை தந்தது. சி.எஸ்.சி.எல். குளோப் என்று அழைக்கப்படும் அக்கப்பல்
ஜனவரி 8, நான்கு கால்பந்தாட்ட மைதானத்தின் அளவுக்கு பரப்பளவு கொண்ட உலகின் பிரம்மாண்டமான கப்பல் இன்று பிரிட்டனுக்கு வருகை தந்தது. சி.எஸ்.சி.எல். குளோப் என்று அழைக்கப்படும் அக்கப்பல்
ஜனவரி 7, லிபியாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் மோசமான பாதுகாப்பு நிலைமை காரணமாக துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது. லிபியாவை ஆட்சி செய்த சர்வாதிகாரி முவம்பர்
ஜனவரி 6, இங்கிலாந்தில் உள்ள சௌதம்டன் துறைமுகம் பிரபலமானது. இங்கிருந்து ஹோ ஒசாகா என்ற சரக்கு கப்பல் சனிக்கிழமை மாலை புறப்பட்டது. அதன்பிறகு, அங்குள்ள ஐசில் தீவுக்கு
ஜனவரி 5, பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பள்ளிக்கூடத்தில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 133 குழந்தைகள் உள்பட 150 பேர் பரிதாபமாக
ஜனவரி 3, மோசமான வானிலை காரணமாக, விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானத்தை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூரை நோக்கி கடந்த
ஜனவரி 2, பெலிதோங் தீவுக்கும் களிமந்தானுக்குமிடையில் கரிமாத்தா நீரிணையில் விழுந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஏர் ஏசியாவின் QZ8501 விமானத்தில் பயணம் செய்த மேலும் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக இந்தோனேசியாவின்
ஜனவரி 2, கடலில் விழுந்த ஏர் ஏசியா QZ.8501 விமானத்தை அதன் கேப்டன் இரியாண்டோ அவசர காலத்தில் கடலில் செய்யப்படும் லேண்டிங்கை வெற்றிகரமாக செய்திருப்பதாகவும், பெரிய கடல்
ஜனவரி 1, சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெரும் துயர சம்பவம் நடந்துள்ளது. நெருக்கடியில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர். 42 பேர் காயம் அடைந்துள்ளனர். சீனாவில்
ஜனவரி 1, ஆஸ்திரேலியா கடற்கரைகளில் சூரிய குளியலுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது. இந்த சட்டம் நாளை முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
டிசம்பர் 31, பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் கடந்த 16-ம்தேதி தீவிரவாதிகள் பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.