உலகம்

ஆசியான் மையத்தன்மையை உறுப்பு நாடுகள் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்

ஹனோய்[வியட்நாம்], 26/02/2025 : உலகின் வளர்ச்சியை மாற்றம் கண்டு வரும் புவிசார் அரசியல் மற்றும் மாறுபட்ட தேசிய நலன்களே தீர்மானிப்பதால், ஆசியான் மையத்தன்மையை அதன் 10 உறுப்பு

இதர நாடுகளுடன் மலேசியா உறவைத் தொடர்ந்து வலுப்படுத்தும் - பிரதமர்

ஜாலான் பார்லிமன், 25/02/2025 : இதர நாடுகளுடன் மலேசியா உறவைத் தொடர்ந்து வலுப்படுத்துவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார். அதோடு, பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியிருக்கும் அமெரிக்காவின் தற்போதைய

காசாவின் நிலைமை பாதுகாப்பாக இருந்தால் பாலஸ்தீனர்கள் திருப்பி அனுப்பப்படுவர்

ஜாலான் பார்லிமன், 25/02/2025 : காசாவில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நிலைமை பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டால்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டி; பதக்கப் பிரிவில் இணையும் MLBB மின்னியல் விளையாட்டு

ஜப்பான், 24/02/2025 : Mobile Legends Bang Bang, MLBB எனப்படும் மின்னியல் விளையாட்டு 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக பதக்கப்

மியான்மார் நெருக்கடிகளை களைவதில் மலேசியா ஒத்துழைக்கும்

ரெம்பாவ், 23/02/2025 : மியான்மாரில் நிலவும் நெருக்கடி, மனித கடத்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு அதன் மூலம் அந்நாட்டு மக்களின் எதிர்காலத்தை மீட்டெடுக்க உதவுவதில் மலேசியா

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் மலேசியா வெற்றி

புத்ராஜெயா, 23/02/2025 : விரைவான பொருளாதார மீட்சியும் நாட்டை மேம்படுத்தும் மக்களின் திறனும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை மலேசியாவில் முதலீடு செய்ய ஈர்க்கின்றன. வலுவான பொருளாதார வளர்ச்சியையும் அதிக

பன்னீர் செல்வத்தின் மரணத் தண்டனை ரத்து செய்ய வாய்ப்புள்ளதா?

கோலாலம்பூர், 21/02/2025 : சிங்கப்பூருக்குள் போதைப் பொருளைக் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர், பன்னீர் செல்வம் பரந்தாமனின் தண்டனை நிறைவேற்றம், இறுதி நேரத்தில்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மலேசியா தொடர்ந்து குரல் கொடுக்கும்

மனமா , 21/02/2025 : அநீதி மற்றும் கொடுமையை எதிர்கொள்ளும் பாலஸ்தீனம் மற்றும் மக்களின் பிரச்சனைகளுக்கு ஆதரவாக, மலேசியா தொடர்ந்து குரல் கொடுக்கும். மலேசியா, சுதந்திரமான மற்றும் இறையாண்மை

பேச்சுவார்த்தையில் உள்ள மலேசியா - பஹ்ரேன் நேரடி விமானப் பயணத் திட்டம்

பஹ்ரேன், 20/02/2025 : மலேசியாவிற்கும் பஹ்ரேனுக்கும் இடையே நேரடி விமானப் பயணங்களை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்கள் இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளன. பஹ்ரேன், குடாய்பியா அரண்மனையில் அதன் பட்டத்து இளவரசரும் பிரதமருமான

நாட்டின் நற்பெயரைப் பேணுவதில் புலம்பெயர்ந்த மலேசியர்களும் பங்காற்ற வேண்டும்

பஹ்ரேன், 20/02/2025 : உலகளவில் நாட்டின் நற்பெயரைப் பேணுவதில் புலம்பெயர்ந்த மலேசியர்கள் இணைந்து பங்காற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்பார்க்கின்றார். நாட்டின் தற்போதைய