உலகம்

ஜனவரி மாதம் வரை 46 ஆசியான் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன

கோலாலம்பூர், 11/03/2025 :  2025-ஆம் ஆண்டு ஆசியானுக்குத் தலைமையேற்கும் மலேசியா 377 கூட்டங்களை நடத்த திட்டமிட்டிருந்த வேளையில், கடந்த ஜனவரி மாதம் வரை 46 கூட்டங்களை வெற்றிகரமாக

சுங்கை கோலோக் முழுவதும் ரோந்துப் பணிகளை அதிகரிக்க உத்தரவு

கோலாலம்பூர், 09/03/2025 : நேற்றிரவு, தாய்லாந்து எல்லையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மற்றும் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சுங்கை கோலோக் முழுவதும் அதிக ஆபத்துள்ள இடங்கள்

சுங்கை கோலோக்கில் நிகழ்ந்த தாக்குதலில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை

கோத்தா பாரு, 09/03/2025 : நேற்றிரவு, தாய்லாந்து, சுங்கை கோலோக்கில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை போலீஸ் உறுதிபடுத்தியது.

ஆசியானில் முழு உறுப்பியம் பெறுவதில் மலேசியாவின் ஆதரவிற்கு நன்றி கூறியது திமோர் லெஸ்தே

டேசாரு, 28/02/2025 :  ஆசியானில் முழு உறுப்பியம் பெறுவதற்கான முயற்சியில் மலேசியாவின் வலுவான ஆதரவிற்கு திமோர் லெஸ்தே நன்றி பாராட்டியது. அதே வேளையில், ஆசியான் உறுப்பியத்தில் கோடிட்டுக்

மலேசியா-கம்போடியா கூட்டு வர்த்தகக் செயற்குழுவை நிறுவுவது குறித்த விவாதம்

டேசாரு, 28/02/2025 : வர்த்தக மேம்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக மலேசியா-கம்போடியா கூட்டு வர்த்தகக் செயற்குழு, ஜேதிசி-யை நிறுவுவதற்கான திட்டம் குறித்து இவ்விரு நாடுகளும் விவாதித்திருக்கின்றன. இரு நாடுகளுக்கும்

ஆசியான்: இன்று தொடங்கியது 31-வது ஏ.ஈ.எம்

டேசாரு, 28/02/2025 : வட்டார பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் தற்போதைய அனைத்துலக புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் உத்திகளை மையமாகக் கொண்டு 31-வது ஏ.ஈ.எம் எனப்படும் ஆசியான்

சுற்றுலாவின் ஒரு பகுதியாக சைபர்ஜெயா பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொண்ட தமிழ்நாடு பள்ளி மாணவர்கள்

சைபர்ஜெயா, 27/02/2025 : வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாடுகளின் கல்வி மற்றும் கலாச்சாரம் குறித்த புரிதலை மேம்படுத்தி கொள்ளும் முறை, தற்போது அனைத்து கல்விக் கூடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது.

உள்நாட்டு விநியோகத்தை நிலைப்படுத்த 661,761 தேங்காய்கள் இறக்குமதி செய்யப்படும்

கோலாலம்பூர், 27/02/2025 : உள்நாட்டுச் சந்தையில் தேங்காய் விநியோகம் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய 661,761 தேங்காய்களை விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு இறக்குமதி செய்துள்ளது.

பல துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொள்ள மலேசியாவும் ஈரானும் இணக்கம்

தெஹ்ரான், 27/02/2025 : வர்த்தகம், முதலீடு, கல்வி, சுகாதாரம், ஆராய்ச்சி உட்பட இன்னும் பல துறைகளில் மலேசியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஆராய்ந்து வலுப்படுத்த அவ்விரு

ஆசியான்: இன்று தொடங்கியது பொருளாதார மூத்த அதிகாரிகள் ஆயத்தக் கூட்டம்

டேசாரு, 26/02/2025 : 31ஆவது AEM எனப்படும் ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்திற்கான முன்னேற்பாடாக பொருளாதார மூத்த அதிகாரிகள் ஆயத்தக் கூட்டம், SEOM இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி,