உலகம்

ஏர் ஏசியா விமானம்: இந்தோனேசியாவின் கிழக்கு பெலிடங் கடலில் விழுந்து நொறுங்கியது

டிசம்பர் 29, இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதியில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய

இந்தோனேஷியா சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா இந்தோனேஷியா விமானம் நடுவானில் பயணம் செய்யும் போது தொடர்பை இழந்துவிட்டதாக ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் சுனாமியால் பாதிக்காத மசூதியில் 10-ம் ஆண்டு சிறப்பு தொழுகை

டிசம்பர் 27, 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பெரும் நில நடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது. சுனாமி

பேஸ்புக் மோகம் அமெரி்க்க மக்களிடையே குறைந்து வருவதாக கருத்து கணிப்பு

டிசம்பர் 26, சமூக வலைதளங்களில் முதன்மையாக கருதப்பட்டு வரும் பேஸ்புக் அமெரி்க்க மக்களிடையே செல்வாக்கு குறைந்து வருவதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. இது குறித்து பிராங்க்

ஒரு மணி நேரத்தில் 1200 கிலோமீட்டர் கடக்கும் சூப்பர் டியூப் ரயில்

டிசம்பர் 24, அமெரிக்காவில் அதிவேக சூப்பர் டியூப் ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சான்பிரான்சிஸ்கோவுக்கு தற்போது 12 மணி நேரம் ஆகிறது. ஆனால் இந்த சூப்பர்

55 தீவிரவாதிகளை தூக்கில் போட பாகிஸ்தான் அரசு தயாராகிறது

டிசம்பர் 23, பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளியில் தலீபான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் பள்ளி குழந்தைகள் உள்பட 148 பேர் பலியானார்கள். இந்த கொடூர சம்பவத்தை

ரஷ்யாவிற்க்கு உதவ தயார் என்றார் சீனா

டிசம்பர் 22, சீனா வெநாட்டுதுறை அமைச்சர் யாங்கி ஈ ரஷ்யாவிற்க்கு உதவ சீன தயாரக உள்ளது இருப்பினும் ரஷ்யாவிற்க்கு அதன் பொருளாதார பிரச்சனையில் இருந்து வெளிவர திறமையுள்ளது

ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் விமானம் தயார்

டிசம்பர் 22, உலகின் எந்த மூலைக்கும் நான்கே மனி நேரத்தில் செல்லக் கூடிய வகையில் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் நவீன ரக விமானத்தை

பாகிஸ்தானில் 2 தீவிரவாதிகள் தூக்கில் போடப்பட்டனர்

டிசம்பர் 20, பாகிஸ்தானில் பெஷாவர் பள்ளியில் தலீபான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கர சம்பவத்தை தொடர்ந்து அங்கு மீண்டும் தூக்கு தண்டனை கொண்டுவரப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 17

ஆடிட்டோரியத்தில் இருந்த அனைத்து குழந்தைகளையும் கொன்று விட்டோம்

டிசம்பர் 19, பெஷாவர் ராணுவப்பள்ளி தாக்குதல் நடத்திய பின்னர், அடுத்த கட்ட தாக்குதல் நடத்துவதுகுறித்து, தங்களது தலைவனிடம் தீவிரவாதிகள் பேசியிருப்பதால், மீண்டும் அவர்கள் தாக்குதல் நடத்தும் அபாயம்