உலகம்

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மரணம்

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. நைஜீரியாவில் உள்ள

எகிப்தில் இஸ்லாமிய போராளிகள் தாக்குதல்: இரு பழங்குடியின தலைவர்கள் படுகொலை

எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பத்தின் வடக்கு பகுதியில் பழங்குடியின தலைவர்கள் இருவரை இஸ்லாமிய போராளிகள் படுகொலை செய்துள்ளனர்.சினாய் தீபகற்பத்தின் பழங்குடியின பகுதியான சவார்கா பெடொயின்னில் வசித்து வந்த

உலகின் மூன்றில் ஒரு குழந்தை திருமணங்கள் இந்தியாவில் நடக்கின்றன: ஐ.நா. கவலை

உலகின் 42 சதவீதம் குழந்தை திருமணங்கள் ஆசியா கண்டத்தில் நடைபெறுவதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை, குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் உலகின் ‘டாப் டென்’

MH 17 - 251 உடல்களும் 89 பாகங்களும் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று 20 ஆம் ஜுலை 2014 பின்னிரவு வரையில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய இட்த்திலிருந்து 251 உடல்களும் 89 பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரேன் நாட்டின்

பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் 11 தலிபான்கள் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 11 தலிபான் போராளிகள் பலியாகினர். அமெரிக்க உளவுப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து,

ரஷ்யாவின் ஆதரவுடன் தடயங்களை அழிக்க கிளர்ச்சியாளர்கள் முயற்சி: உக்ரைன் குற்றச்சாட்டு

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த 298 பேரும் பலியாகினர். மீட்புப் பணிகள் முழு

மலேசிய விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரம்:அடுத்தகட்ட நடவடிக்கையை ஐ.நா. அவசர ஆலோசனை

கோலாலம்பூர்: உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஐ.நா. பாதுகாப்பு சபை அவசர ஆலோசனை நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக

மலேசிய விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரம்:ரஷ்யாவுக்கு ஒபாமா பகிரங்க எச்சரிக்கை

உக்ரைனில் 298 பேர் பலியாக காரணமான மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம்

ஜப்பான்: வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை  அளவு உயர்வு

ஜப்பானில் குழந்தைளின் வறுமை நிலை குறித்து எடுக்கப்பட்ட நலத்துறை அமைச்சகத்தின் கணக்கீடு இந்த ஆண்டு அதிக பட்ச உயரத்தைத் தொட்டுள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டைவிட

மலேசிய விமானத்தின் பின்னால் வந்த ஏர்-இந்தியா விமானம் நூலிழையில்: தப்பியது

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்மாடாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக பயணிகள் விமானம் நேற்று தீவிரவாதிகளால் சுட்டு