உலகம்

வரி; மலேசியாவும் ஆசியான் நாடுகளும் ஓர் ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்

புத்ராஜெயா, 07/04/2025 : அமெரிக்கா அறிவித்திருக்கும் வரி விதிப்பு விவகாரம் தொடர்பில், மலேசியாவும் ஆசியான் நாடுகளும் ஓர் ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும். மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்கள்

நிச்சயமற்ற பொருளாதார தன்மைகளை எதிர்கொள்ள மலேசியா தயார்நிலையை அதிகரிக்க வேண்டும்

புத்ராஜெயா, 07/04/2025 : லட்சம் கோடி டாலர்கள் வரை நஷ்டத்தைப் பதிவு செய்த அமெரிக்க சந்தை வீழ்ச்சியின் தாக்கம் உட்பட உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ள

மியன்மாரில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்பதால் நிவாரண உதவிகள் தொடரும்

நை பியி தாவ், 06/04/2025 : மியன்மாரில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று ஆசியான் நாடுகள் குறிப்பாக மலேசியா கணித்திருப்பதால், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்திற்குப் பிந்தைய நிவாரண

'ஸ்மார்ட்' குழுவினர் நாளை மலேசியா திரும்புவர்

நை பியி தாவ், 06/04/2025 : மியன்மாரில் மனிதாபிமான பணி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி மீட்கும் நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு அங்கு சென்றிருந்த ஸ்மார்ட் எனப்படும்

அமெரிக்காவின் வரி விதிப்பால் மலேசிய பொருளாதார வளர்ச்சி சற்று பாதிக்கப்படலாம்

ஆயேர் குரோ, 05/04/2025 : மலேசியாவுக்கு 24 விழுக்காடு வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திடீரென்று அமல்படுத்தியதைத் தொடர்ந்து, நாட்டின், திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி

பரஸ்பர வரிகள் குறித்து மலேசியா ஆசியான் நாடுகளுடன் கலந்தாலோசிக்கும்

காஜாங், 04/04/2025 : மலேசியா உட்பட சில நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருக்கும், பரஸ்பர வரிகள் குறித்து மலேசியா சில ஆசியான் நாடுகளுடன் கலந்தாலோசிக்கும். ஆசியான் மற்றும் அமெரிக்காவிற்கு

அமெரிக்க வரி விதிப்பை கடுமையாகப் பார்க்கிறது மலேசியா

கோலாலம்பூர், 03/04/2025 : மலேசியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களுக்கும் அடிப்படை வரி விதிப்பு பத்து விழுக்காடு அதிகரிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தை மலேசியா கடுமையாகப் பார்க்கிறது. எனவே,

மியன்மாரை சென்றடைந்தது 'ஸ்மார்ட்'

சகாயிங், 31/03/2025 : மியன்மாரில் மனிதாபிமான பணியைத் தொடங்கவும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி மீட்கும் நடவடிக்கைகளில் உதவும் பொருட்டும், ‘ஸ்மார்ட்’ எனப்படும் மலேசிய தேடல் மற்றும் மீட்பு

மியன்மார்; முதற்கட்டமாக ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள மனிதாபிமான உதவியை வழங்க மலேசியா முடிவு

கோலாலம்பூர், 30/03/2025 : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு உதவும் நோக்கில் முதற்கட்டமாக ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள மனிதாபிமான உதவியை வழங்க மலேசியா முடிவு செய்துள்ளதாக

மியன்மார் நிலநடுக்கம்; நட்மா வழி 50 உறுப்பினர்கள் நாளை பயணம்

கோலாலம்பூர், 29/03/2025 : மத்திய மியன்மார், வட தாய்லாந்து மற்றும் தென் சீனாவைத் தாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிர்வாக முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக