மங்கள்யானின் வெற்றி – சீனா அமெரிக்கா பாராட்டு.
செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்பிய இந்தியாவின் அபார சாதனைக்கு சீனா, அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.இது குறித்து சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சன்யிங்,
செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்பிய இந்தியாவின் அபார சாதனைக்கு சீனா, அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.இது குறித்து சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சன்யிங்,
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களில் ஒருவரை பிடித்து தலையை துண்டிக்க ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பிரதமர் டோனி அப்பாட் உத்தரவின்பேரில் ஆஸ்திரேலியாவில் போலீசார் தீவிரவாதிகளை தேடும்
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது ஆகஸ்ட் 8 முதல் அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்கர்கள்
பாகிஸ்தான் அணுஆயுத நிபுணர் ஷெரீன் எம்.மசாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிலத்தில் இருந்து அணுஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணை, குறுகிய தூர ஏவுகணைகளை பாகிஸ்தான் தயாரித்துள்ளது. மேலும்
லுன்டாய் கவுண்டி பகுதியில் மூன்று இடங்களில் நேற்று மாலை 5 மணி அளவில் குண்டுகள் வெடித்துள்ளது என்று அந்நாட்டு பிராந்திய அரசு செய்தி இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து அதிகமான ஜிகாதிகள் செல்கின்றனர் இதை தடுக்க ஆஸ்திரேலிய அரசு புதிய பயங்கரவாத தடுப்பு சட்டம் ஒன்றை கொண்டு வந்து உள்ளது. இஸ்லாமிய போராளிகள் எழுப்பிவரும்
ஈராக்கின் மொசூல் நகரில் துருக்கியின் தூதரகம் இயங்கி வருகிறது. இந்த தூதரகத்தில் பணியாற்றிய 49 துருக்கி ஊழியர்களை கடந்த 3 மாதங்களுக்கு முன் ஐஎஸ் தீவிரவாதிகள் பிணைக்
லடாக்கை அடுத்துள்ள லே பகுதியில் இருந்து 300கி.மீ. தொலைவில் உள்ள ஷுமரியிலி பாய்ண்டில் டர்ட்டிஆர் என்ற இடத்திற்கு வாகனம் மூலம் வந்த அவர்கள் 7-க்கும் மேற்பட்ட கூடாரங்களை
எகிப்து தலைநகர் கெய்ரோவில் குண்டு வெடிப்பில் 2 போலீசாரும், பொதுமக்களில் 5 பேரும் சிக்கி உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.எகிப்தில் அதிபர் முகமது முர்சியின்
லிபியாவில் இருக்கும் பெங்காஜியில் பல போராட்டக்குழுக்கள் உள்ளன.இதில் ஒரு போராட்டக்குழுவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் திடீரென தொடர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் பொதுமக்கள் 14 பேர்