உலகம்

பீதங்:குண்டு வெடிப்பு இரண்டு மலேசியர்கள் மற்றும் 36 பேர் காயம்

தாய்லாந்து உணவகத்தின் அருகே கார் குண்டு வெடிப்பில் விடுமுறை கொண்டாட சென்ற இரண்டு மலேசியர்கள் காயமடைந்தனர்.இரண்டு மலேசியர்கள் மற்றும் 36 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.

காமன்வெல்த் போட்டி: பதக்க பட்டியல்

கிளாஸ்கோ:ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்@கா நகரில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 3 தங்கம்,4 வெள்ளி மற்றம் 3 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5

12 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்

இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை பாலஸ்தீனத்தின் காசா எல்லைப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும்

அல்ஜீரியா விமானத்தின் சிதறல்கள் கண்டுபிடிப்பு

அல்ஜியர்ஸ் : நேற்று முன்தினம் திடீரென மாயமான, அல்ஜீரியா நாட்டு பயணிகள் விமானம், நைஜர் நாட்டில் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட, பர்கினோ பாசோ

நாளை கார்கில் வெற்றி திருநாள்: ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம்

கார்கில் யுத்தம்! பாரத தேசம் தாங்கிய விழுப்புண்! யுத்தம் முடிந்து ஆண்டுகள் பதினைந்து உருண்டோடி விட்டாலும் நேற்று நடந்தது போல் இன்றும் நம் கண்முன்னால் நிழலாடுகிறது. நாளை–ஜூலை 26

உலகிலேயே முதல்முறையாக மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு

பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான கிளாஸ்கோ ஸ்மித்க்லைன் பார்மாச்சூட்டிக்கல்ஸ் உலகின் முதல் மலேரியாவிற்கான எதிர்ப்பு மருந்தை தயாரித்துள்ளது. ஆர்.டி.எஸ்.-எஸ் என்று பெயரிடப்பட்டுள்ள

ஆப்கானிஸ்தானில் சாலையில் வரிசையாக நிறுத்தி 15 பயணிகளை சுட்டுக்கொன்ற கும்பல்

ஆப்கானிஸ்தானில் எழுச்சி பெற்றுள்ள தலிபான் போராளிகள் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் அரசுப் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்தும் தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள்

முதலீட்டாளர்களின் முதல் தேர்வு அமெரிக்கா: ஒபாமா

தனது ஆட்சியில் முதலீட்டாளர்கள் விரும்பும் முதல் நாடாக அமெரிக்கா உருவாகியுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஒபாமா பெருமிதம் தெரிவித்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி கூட்டத்தில் இது

உக்ரைன் பிரதமர் ராஜினாமா:-

உக்ரைன் பிரதமர் அர்செனி யட்சென்யுக் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து உக்ரைன் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால்

இம்ரான்கான் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த முன்னாள் நீதிபதி

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் கடந்த 2013-ம் ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தலில் மோசடிகள் நடந்ததாகவும், அதனை அப்போதைய நீதிபதியான