இங்கிலாந்தில் படிக்கும் வெளிநாடு மாணவர்கள் பகுதிநேர பணிக்கு செல்ல தடை
ஜூலை 14, இங்கிலாந்தில் படிக்கும் வெளிநாடு மாணவர்கள் இனி பகுதிநேர பணிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு 10 மணி நேரம் பகுதிநேர ஊழியர்களாக பணியாற்றி பணம்
ஜூலை 14, இங்கிலாந்தில் படிக்கும் வெளிநாடு மாணவர்கள் இனி பகுதிநேர பணிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு 10 மணி நேரம் பகுதிநேர ஊழியர்களாக பணியாற்றி பணம்
ஜூலை 10, பிரதமர் நரேந்தர மோடி 8 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஸ்கோ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் கலந்து
ஜூலை 9, அமெரிக்க ராணுவத்துக்கான நிதியில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள அடுத்த 2 ஆண்டில் தரைப்படையில் 40 ஆயிரம் வீரர்களை குறைக்க முடிவு செய்துள்ளனர். தரைப்படையில் ஏராளமான
ஜூலை 8, சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 111
ஜூலை 7, ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தபட்ட போது ஒரு போர் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதிலிருந்து தவறுதலாக குண்டுகள் வீசப்பட்டது.
ஜூலை 6, சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாதிகள், ராணுவம், தீவிரவாதிகள் இடையே நடைபெற்று வரும் மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பால்மைரா நகரில் உள்ள புராதன சின்னம்
ஜூலை 3, இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆசிரியர் தர்ஷண் ஜெயினுக்கு அமெரிக்காவில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த விருது 10 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.6
ஜூலை 2, எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்திகளை கண்டுபிடித்த மாட்டி மாக்கோனென் கடந்த திங்கள்கிழமை காலமானார். அவர் பின்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 63. செல்போன்களில் எஸ்.எம்.எஸ் தகவல்களை
ஜூலை 1, இந்தோனேசியாவில், ராணுவ விமானம் ஒன்று, கட்டிடங்கள் மீது நேற்று விழுந்து நொறுங்கியது. இதில் விமான பணியாளர்கள் 12 பேர் உட்பட விமானத்தில் இருந்த 116
ஜூன் 29, கடந்த வெள்ளிக்கிழமை பிரான்சில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது தலை துண்டிக்கப்பட்டவருடன் ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை காஸ் தொழிற்சாலை மீது