உலகம்

ஜப்பானில் எரிமலை சீற்றம் :31 பேர் பலி பலர் காணவில்லை.

ஜப்பானில் தலைநகர் டோக்கியோவில் இருந்து 210 கி.மீ. தொலைவில் மவுண்ட் ஆன்டேக் என்ற எரிமலை உள்ளது. நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி காலை சரியாக 11.53 மணிக்கு

ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி நன்றி

பிரதமர் நரேந்திர மோடிக்கு பான்-கீ-மூன் நன்றி ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி முயற்சியில் தொடர்ந்து இந்தியா பங்களித்து வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஐ.நா. பொதுச் செயலாளர்

ஹூரியத் தலைவர்களை சந்தித்தது தவறு: பாக்.அமைச்சர் கருத்து

பாகிஸ்தான் தூதர் இந்தியாவில் ஹூரியத் தலைவர்களை சந்தித்தது முற்றிலும் சரியான செயல் அல்ல என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

பெரு நாட்டில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.

பெரு நாட்டின் அண்டியனில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்தது. இதில் கட்டிட இடுபாடுகளில் சிக்கி ஏழு பேர் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலக வங்கி எபோலா நோய் தடுப்புக்கு மேலும் நிதியுதவி.

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் ஆகிய 3 நாடுகளில் எபோலா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நோய் தாக்குதலில் இதுவரை 3

தலிபான் தீவிரவாதிகள் வெறியாட்டம் பொதுமக்கள் தலையை வெட்டி கொலை செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பொதுமக்கள் 12 பேரின் தலையை வெட்டி கொலை செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு காஸ்னி மாகாணத்தில் பாதுகாப்பு படையினருடனான சண்டையின் போது தீவிரவாதிகள் பொதுமக்கள்

நிலநடுக்கம் 6.1 ஆகப் பதிவு

  அமெரிக்க நேரப்படி அலாஸ்காவில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆகப் பதிவாகியிருந்தது.அங்கரேஜ் நகரில் இந்த நிலநடுக்கத்தின் மையம்

தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க புது முயற்சி

பாங்காக் முண்ணனி யுனிவர்சிட்டி ஒன்றில் தேர்வு நடைபெற்றது.அந்த தேர்வு நடைபெற்றபொது புதுமையாக மாணவியர் காப்பியடிப்பதை தடுக்க தலையில் ரிப்பன் போன்று முகத்தின் இருபுறமும் பேப்பரால் மறைத்து பேப்பர்

பிரான்ஸ் பிணைக்கைதி தலையை துண்டித்த அல்ஜீரியா தீவிரவாதிகள்.

அல்ஜீரியாவுக்கு சுற்றுலா பயணியாக சென்றிருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹெர்வ் கோர்டெல் (55) என்பவரை, ஜந்த் அல் கிலிபா என்ற தீவிரவாத அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிணைக்

சீனாவில் 45 பேர் பலி.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் லுன்டாய் மாவட்டத்தில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. 2 போலீஸ் நிலையங்கள், 2 கடைகள் உள்ளிட்டவை இந்த குண்டு வெடிப்பில் தகர்க்கப்பட்டன.