Uncategorized

Uncategorized

கடைசி நிமிடத்தில் பாக். பயணத்தை ரத்து செய்தார், மாலத்தீவு அதிபர்

மாலத்தீவின் அதிபர் அப்துல்லா யாமீன், பாகிஸ்தான் நாட்டுக்கு 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார். நேற்று அவர் புறப்படவிருந்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் அவர் தனது

Read More
Uncategorized

விமான நிலைய பாதுகாப்பு சோதனையை அதிகரித்துள்ள இங்கிலாந்து

தலிபான் தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதன் விளைவாக இங்கிலாந்து அரசு தங்கள் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு சோதனைளைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்பு எப்பொழுதும இல்லாதவிதத்தில் அல்கொய்தாவினர்

Read More
Uncategorized

குவாத்மாலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி

அமெரிக்காவின் வடமேற்கு எல்லையான மெக்ஸிகோ அருகில் உள்ள குவாத்மாலாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தினால் 32

Read More
Uncategorized

கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்: உமாபாரதி

கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற “கங்கா மந்தன்’

Read More
Uncategorized

"கலைஞர் டிவி' திமுகவுக்கு சொந்தமானது அல்ல: சிபிஐ நீதிமன்றத்தில் ஆ. ராசா தகவல்

“கலைஞர் டிவி’ திமுகவுக்கு சொந்தமானது அல்ல. அதன் பங்குதாரர்கள் யாரென்றுகூட வழக்குத் தொடரும் வரை எனக்குத் தெரியாது என்று தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய தொலைத் தொடர்புத்

Read More
Uncategorized

ராஜுவ் கொலைக் கைதிகள் விடுதலை செய்யும் விவகாரம்

புதுடெல்லி: ராஜுவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரும்

Read More
Uncategorized

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் அதிகார பூர்வ துவக்க விழா

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் அறிமுக விழா 7/7/2014 அன்று சுகாதார அமைச்சின் பல்நோக்கு மண்டபத்தில் மாபெறும் சரித்திர நிகழ்வாய் நடைபெற்றது.  சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ

Read More
Uncategorized

உத்தரபிரதேசத்தில் ஆசிரியை பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய 3 கல்லூரி மாணவர்கள் கைது

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள பல்வாக்கேரி கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக 23 வயதான ஆசிரியை ஒருவர் வீடு

Read More
Uncategorized

நைஜீரியாவில் தீவிரவாதிகள் பிடியில் இருந்து 63 பெண்கள்-சிறுமிகள் தப்பினர்

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹாரம் தீவிரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று குவித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 14–ந் தேதி போர்னோ மாகாணத்தில்

Read More
Uncategorized

கென்யாவில் 29 பேர் சுட்டுக்கொலை

கென்யாவில் கடந்த மாதம் லாமு கடற்கரை பகுதியில் உள்ள காம்பா சுற்றுலா நகரில் மர்ம நபர்கள் புகுந்து 60 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் நேற்று

Read More