மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம்- கெடா மாநிலப் பேராளர் மாநாடு

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம்- கெடா மாநிலப் பேராளர் மாநாடு

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 2024ஆம் ஆண்டின் முதல் மாநிலப் பேராளர் மாநாடு கெடா மாநிலத்தில் 16ஆகஸ்ட் 2024 தொடங்கியது. புதிய தலைமைத்துவம் பொறுப்பேற்று நடத்தும் முதல் மாநிலப் பேராளர் மாநாடாக இது அமைந்திருந்தது. இக்கூட்டத்தில் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் தேசியத் தலைவர் திரு.முருகன் மணியம், தேசியப் பொருளாளர் திரு கவிமணி மற்றும் தேசிய உச்சமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.