என் தமிழ்

பாகிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: ஆறு தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பின் அங்குள்ள வட மேற்கு பழங்குடியின மாவட்டத்தில் அமெரிக்கா இந்த ஆண்டு முதன் முதலாக நடத்திய ஏவுகணை […]

உலகின் மிக அதிக வயதான பூனை 24 வயதில் மரணம்

பிரிட்டனில் உள்ள கடற்கரையோர நகரமான போர்ன்மவுத்தில் வசித்து வந்த உலகின் மிக அதிக வயதான பூனையான பாப்பி தனது 24வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானது. நெல்சன்

கடைசி நிமிடத்தில் பாக். பயணத்தை ரத்து செய்தார், மாலத்தீவு அதிபர்

மாலத்தீவின் அதிபர் அப்துல்லா யாமீன், பாகிஸ்தான் நாட்டுக்கு 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார். நேற்று அவர் புறப்படவிருந்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் அவர் தனது

விமான நிலைய பாதுகாப்பு சோதனையை அதிகரித்துள்ள இங்கிலாந்து

தலிபான் தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதன் விளைவாக இங்கிலாந்து அரசு தங்கள் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு சோதனைளைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்பு எப்பொழுதும இல்லாதவிதத்தில் அல்கொய்தாவினர்

குவாத்மாலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி

அமெரிக்காவின் வடமேற்கு எல்லையான மெக்ஸிகோ அருகில் உள்ள குவாத்மாலாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தினால் 32

கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்: உமாபாரதி

கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற “கங்கா மந்தன்’

"கலைஞர் டிவி' திமுகவுக்கு சொந்தமானது அல்ல: சிபிஐ நீதிமன்றத்தில் ஆ. ராசா தகவல்

“கலைஞர் டிவி’ திமுகவுக்கு சொந்தமானது அல்ல. அதன் பங்குதாரர்கள் யாரென்றுகூட வழக்குத் தொடரும் வரை எனக்குத் தெரியாது என்று தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய தொலைத் தொடர்புத்

ராஜுவ் கொலைக் கைதிகள் விடுதலை செய்யும் விவகாரம்

புதுடெல்லி: ராஜுவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரும்

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் அதிகார பூர்வ துவக்க விழா

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் அறிமுக விழா 7/7/2014 அன்று சுகாதார அமைச்சின் பல்நோக்கு மண்டபத்தில் மாபெறும் சரித்திர நிகழ்வாய் நடைபெற்றது.  சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ