மறியலால்

கிராமத்தினரின் மறியலால் தடுப்பணையை கிராம மக்களே அகற்றினர்.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே மேலப்பிள்ளையார்குளம் கிராமம் உள் ளது. இங்குள்ள குளத்திலிருந்து கீழப்பிள்ளையார்குளம் செல்லும் கால்வாயில் பொதுப்ப ணித்துறை அனுமதியின்றி சுமார் 35 அடி நீளத்தில்