MH17 விமான விபத்திது துக்க நாள்: வெள்ளிக்கிழமை தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு.

MH17 விமான விபத்திது துக்க நாள்: வெள்ளிக்கிழமை தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு.

UKRAINE MALAYSIA AIRLINES PLANE CRASH

எதிர்வரும் ஆகஸ்டு வெள்ளிக்கிழமை MH 17 விமான விபத்தில் பலியான மலேசியர்களின் சடலங்கள் கொண்டு வரப்படுவதைத் தொடர்ந்து அன்றைய தினம், நாடு முழுவதிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, துக்க நாள் அனுசரிக்கப்படும்.

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் DVI பரிசோதனை வழி இதுவரை 28 மலேசியர்களின் சடலங்கள் கிடைத்துள்ளதால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை 28 மலேசியர்களின் சடலங்கள் கொண்டுவரப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.